Month: July 2020
-
கவர் ஸ்டோரி
கொரோனாவால் உயிரிழக்கும் உடல்களை நண்பர்களுடன் கட்டணமின்றி அடக்கம் செய்யும் “இரட்டையர்கள்” – குவியும் பாராட்டு!
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் பரவல் வேகம் பிடித்துள்ளது. நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், நாள்தோறும் பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே…
Read More » -
தமிழ்நாடு
முதல்வர் நிவாரண நிதி பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- மாநில பாஜக தலைவர்
புதுச்சேரியில் முதல்வர் நிவாரண நிதியாக வந்த தொகையை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து புதுவை பாஜக…
Read More » -
கிரைம்
8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடுமை செய்த 15 வயதுடைய 5 சிறுவர்கள் – போலீசார் விசாரணை!
திண்டுக்கல், கக்கன் நகரை சேர்ந்த 8 வயது சிறுமி வான்மதி. இவர் அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். கடந்த மூன்று…
Read More » -
கவர் ஸ்டோரி
கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்த அனுமதி – இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அசூர வேகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு…
Read More » -
கவர் ஸ்டோரி
தமிழகத்தில் 4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா இறப்பு- முழு தகவல் உள்ளே!
தமிழகத்தில் இன்று நிலவரப்படி,5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இன்று 1,013…
Read More » -
தமிழ்நாடு
“தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற்று வாழ்ந்திட வேண்டும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து!
இஸ்லாமியர்களின் பண்டிகளில் முக்கிய பண்டிகையான ‘பக்ரீத்’ நாளை கொண்டாடுவதை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “எழுச்சியுடன் கொண்டாடப்படும் – தியாகப் பெருநாளான…
Read More » -
இந்தியா
கொரோனா பாதிப்பு இரண்டு மாதத்தில் 55 லட்சத்தை தாண்டும்- ப.சிதம்பரம்
இப்படியே சென்றால் கொரோனா பாதிப்பு இரண்டு மாதத்தில் 55 லட்சத்தை தாண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியா கொரோனா பாதிப்பில் உலகளவில் 3ம் இடத்தில…
Read More » -
இந்தியா
பிளாஸ்மா தானம் செய்தால் 5000 ஆயிரம் ரூபாய் – முதல்வர் அறிவிப்பு
ஆந்திராவில் கொரோனா பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு 5000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் இதுவரை 1,30,557 பேர்…
Read More » -
கவர் ஸ்டோரி
கொரோனா உயிர் காக்கும் மருந்தின் விலை மும்மடங்கு உயர்த்தி தமிழகத்தில் விற்பனை
கொரோனாவுக்கு உயிர் காக்கும் மருந்தாக பரிந்துரைக்கப்பட்ட ரெம்டெசிவிர், தமிழ்நாட்டில் மும்மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அமெரிக்க நிறுவனமான கிலீட் சைன்சஸ் நிறுவனம், கொரோனா உயிர்…
Read More » -
தமிழ்நாடு
மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வாஜ்பாயின் பெயரை சூட்ட வேண்டும்- பாஜக கோரிக்கை
சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரை சூட்ட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகத்திடம், பாரதிய ஜனதா…
Read More »