Month: October 2020
-
சென்னை
தஞ்சையில் டெல்டா பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தி வரும் அரிய வகை பூச்சி -அச்சத்தில் விவசாயிகள்;
தஞ்சையில் டெல்டா பகுதிகளில் சம்பா தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் வெட்டுக்கிளி போன்ற பறக்கும் தன்மை உடைய சிறிய பூச்சிகள் கதிர் வரும் நிலையில்…
Read More » -
தஞ்சாவூர்
தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1000கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம்;
தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1000கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம், ஆயிரம் கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று…
Read More » -
சென்னை
தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்ற பாஜக திட்டம்- திருமாவளவன்
பாஜக வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…
Read More » -
தமிழ்நாடு
கொடைக்கானல் குறிஞ்சி தோட்டத்தை பாரமரிக்க பொதுமக்கள் கோரிக்கை ;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடமாக இருந்து வருகிறது. இங்கு சுற்றுலா இடங்களான பில்லர்ராக் , குணா குகை , பசுமை பள்ளதாக்கு , உள்ளிட்ட பல்வேறு இடங்கள் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிகம்…
Read More » -
சென்னை
அரசு மருத்துவக் கல்லூரி கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது அதிமுக ஆட்சியில் தலைவிரித்தாடும்ஊழலை அம்பலப்படுத்தி உள்ளது-ஸ்டாலின் குற்றசாட்டு
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம், அதிமுக ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும் தலைவிரித்தாடும் ஊழலை அம்பலப்படுத்தி உள்ளதாக திமுக…
Read More » -
இந்தியா
தமிழகம் – புதுச்சேரி இடையே பேருந்துகள் இயக்க அனுமதி -தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 7-ம் தேதி முதல் பொது போக்குவரத்து…
Read More » -
கோவை
15 வயது சிறுமிக்கு இரண்டு கணவர்கள்; இரு கணவரையும் பிடித்து சிறையில் தள்ளிய காவலர்கள்.!
கோவை சரவணம்பட்டி பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 15 வயது சிறுமியை அவரது பெற்றோர் திண்டுக்கல்லில் வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றிவந்த உறவினர் ஒருவருக்கு கடந்த 2018 ஆம்…
Read More » -
இந்தியா
புல்வாமா தாக்குதல் மூலம் சுயலாபம் அடைய முயற்சி- எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்;
இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை குஜராத்தில் உள்ள கெவாடியாயில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இரும்பு மனிதர் எனப் போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின்…
Read More » -
இந்தியா
சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய நாளை முதல் புதிய எண் அறிமுகம் ;
சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய நாளை முதல் புதிய எண் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற, கட்டணமில்லா…
Read More »