அதிமுக - பாஜக கூட்டணியை பொறுத்த வரை எந்த குழப்பமும் இல்லை

அதிமுக - பாஜக கூட்டணியை பொறுத்த வரை எந்த குழப்பமும் இல்லை

அந்தியூர் பொது கூட்டத்தில் கூட்டணி குறித்து பேசவில்லை சொல்லாத ஒன்றை சொல்லியிருப்பது வருத்திற்குரியது


கோபிசெட்டி பாளையம் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி.


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வரப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் 5 வது நீரேற்று நிலையத்தில் சோதனை ஓட்டத்தை பார்வையிட்டு முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன்

மேலும் படிக்க | இது திட்டமிட்டு செய்கின்ற ஏமாற்றம்

முன்னாள் முதலவர் எடப்பாடி பழனிசாமியை மதுரை விமான நிலையத்தில் விமர்சித்து பேசி முகநூலில் பதிவிட்டு  சக பயனாளி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கடமை திமுக அரசிற்கு காவல்துறைக்கு  உள்ளது.

மேலும் படிக்க | ‘குறவன் குறத்தி‘ நடனத்தைத் போல (பறை) அடிப்பதையும் தடை விதிக்க வேண்டும் என திமுகவிற்கு வேண்டுகோள் விடுத்த விசிக

திமுக அரசின் மெத்தனபோக்கு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
 விமான நிலையம் வரும் போது காவல்துறை உரிய பாதுக்கப்பு அளித்துக்க வேண்டும். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு கொடுகாதது திமுக அரசின் மெத்தனபோக்கு

வேதனைக்கு உரிய ஒன்று

அவர் மீது வழக்கு போட்டிருப்பது வேதனைக்குறைய ஒன்று. திமுக அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிக்க கூடிய ஒன்றாக உள்ளது.எதிர்கட்சியயை நசுக்க வேண்டும் என்பதற்காக திமுக அரசு இது போன்ற பணிகளை செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் பேசி முடித்தார்.