திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் , ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை எழும்பூர் வேட்பாளர் ஜான் பாண்டியனை ஆதரித்து சென்னை வேப்பேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்மிருதி இராணி காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது நாட்டில் சீரழிவு ஏற்பட்டதாகவும் ஊழல் அதிகமாக நடந்தது...
தமிழகத்தில் இன்று மொத்தமாக 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று கொரோனாவால் 2,089 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,77,289 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,241...
திமுகவினர் தேர்தல் பிரசாரத்தின்போது கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ள தொடர்பில் பிறந்த குழந்தை என திமுகவை சேர்ந்த ஆ.ராசா கூறிய கருத்து கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.மேலும் இந்த கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக ஆ.ராசா விளக்கமளித்துள்ள நிலையில் அவர் மீது தேர்தல்...
பருவநிலை மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி உள்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பருவநிலை மாற்றம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாடு நடைபெறுகிற து. இந்த மாநாட்டில் புதைபடிம எரிபொருள்கள் பயன்பாடு, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையைக்...
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடியரசுத் தலைவரு ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று காலை லேசான நெஞ்சுவலி காரணமாக பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை...
கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படாது என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பேசிய முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற முயற்சிப்பதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சி இருண்ட காலமாக இருந்ததாகவும், தற்போது தமிழகம்...
காரைக்கால் மற்றும் மாவட்டங்களில் பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தின் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயங்கர வெடிச்சத்தத்துடனான நிலஅதிர்வு காரைக்கால் பகுதியிலும் உணரப்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.
எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த...
வங்க தேசத்தின் தந்தை என போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். மேலும் காளி கோவிலிலும் வழிபாடு நடத்தினார்.
வங்க தேசத்தின் சுதந்திர தின பொன்விழா மற்றும் வங்கதேசத்தின் தந்தை என போற்றப்படும் ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக...
வரும் 2ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய மிதமான...
ஐந்து மாநில தேர்தலை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருவதால், எம்பிக்கள் பிரச்சாரங்களில் பங்கேற்க சிரமம் ஏற்பட்டது. எனவே, கூட்டத் தொடரை முன்கூட்டியை முடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள்...
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதரபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய...