Praveen Jj
-
இந்தியா
டிஆர்பி முறைகேட்டுக்காக 40 லட்சம் ரூபாயை அர்னாப் கோஸ்வாமி லஞ்சமாக கொடுத்தார்.!பார்க் சிஇஓ ஒப்புதல் வாக்குமூலம்.!
டிஆர்பி முறைகேட்டில் சிக்கிய ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தனக்கு 40 லட்சம் ரூபாய் அளவு லஞ்சம் கொடுத்திருப்பதாக டிஆர்பியை வெளியிடும் பார்க் ஆணையத்தின்…
Read More » -
இந்தியா
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து பாஜகவில் இணையும் மம்தாவின் தளபதிகள்.! -முக்கிய அமைச்சர் விலகல்.!
மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி தலைமையிலான அரசு நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த மம்தா பேனர்ஜிக்கு…
Read More » -
உலகம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் இருக்கும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களை வெளியேற்ற கோரிக்கை.!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றிருக்கும் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் நிர்வாகத்திலிருக்கும் பாஜக/ஆர்எஸ்எஸ் அனுதாபிகளை நீக்க வேண்டும் என பல்வேறு…
Read More » -
Uncategorized
ரித்திக் ரோஷன் மீது பாலியல் வெறிக் கொண்டு இருந்தார் கங்கனா ரனாவத் – அர்நாப் கோஷ்வாமி வாட்ஸ் ஆப் லீக்
பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத், இவர் தற்போது சர்ச்சையான அரசியல் கருத்துக்களையும் தொடர்ந்து கூறிவருகிறார். அது மட்டுமில்லாமல் இவரது அரசியல் கருத்துக்கள் வெறுப்புணர்வை தூண்டுவதாக…
Read More » -
Uncategorized
13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 10 நபர்கள்.! அதிர்ச்சி சம்பவம்.!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுமியை 10 ஆண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 3ம் தேதி 13…
Read More » -
இந்தியா
தங்களை ஒடுக்க NIA அமைப்பை பயன்படுத்துவதாக விவசாயிகள் புகார்.!
தீவிரவாதிகளை விசாரித்து, தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பை, விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது…
Read More » -
தமிழ்நாடு
2 மாநிலங்களில் திமுக ஆட்சி! காங்கிரஸ் – திமுக கூட்டணியில் பிளவா?
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை திமுக தலைமையிடம் இருக்கும் நிலையில் கூடுதலாக புதுச்சேரியையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருப்பதாக…
Read More » -
இந்தியா
ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை கொண்டாடிய ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி – கைது செய்ய கோரிக்கை
புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில், இது பெரும் வெற்றி என அதனை கொண்டாடியதாகவும், மேலும் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை அறிந்து…
Read More » -
இந்தியா
கல்லூரியில் படிக்கும் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.!
பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் தான் நடத்தும் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக அணுகியதால் அந்த மாணவியின் குடும்பத்தினர் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ வை…
Read More » -
Uncategorized
பழமை வாய்ந்த பொருட்கள் கொடுப்பதாக கூறி தொழில் அதிபரை கடத்திச் சென்ற ஹிந்து மகாசபை பிரமுகர்.!
சத்தியமங்கலத்தில் பழமை வாய்ந்த பொருட்கள் இருப்பதாகக் கூறி சத்தியமங்கலத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் பிரேம் ஆகியோர் சென்னையைச் சேர்ந்த பழமை வாய்ந்த பொருட்களை வாங்கும் தொழிலதிபர் மோகன்…
Read More »