புதுவையில் 5 ஆண்டுகளை பூர்த்திசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனது பதவிக்காலம் முடியும் முன்பே கவிழ்ந்தது. இதற்கு பாஜகவே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இல்லாவிட்டால் இது நடந்து இருக்காது.
தற்போது புதுவை பாஜக கூட்டணியில் அமைந்திருப்பதே ரங்கசாமி என்னும் ஒற்றை நபரை நம்பி தான். அவர் மட்டும்...
இந்துத்துவா என்பது இந்த நாட்டில் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியது எனவும் இந்து தத்துவத்தைத் தான் அம்பேத்கர் முன் நிறுத்தினார் என பாஜக மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்
டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக மகளிரணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் சென்னை மயிலாப்பூரில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்....
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகி தனது 15 வயது மகளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டில் தங்கவைத்துள்ளார். இவர் தனியார் டிவிக்களில் நடைபெறும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும், சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் சித்தி, அவரது கணவர் மற்றும் ஒரு உறவினர் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து...
சென்னை மையத் தொடரி நிலையம், ரிப்பன் மாளிகை அருகே, நெடுஞ்சாலைத் துறையினர், கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் பொறித்த பலகையை, புதிதாக நாட்டி இருக்கின்றார்கள். 1979 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை, ஓராண்டு தொடர் விழாவாக எம்.ஜி.ஆர். கொண்டாடினார்.
அப்போது, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை ‘‘பெரியார் ஈ.வெ.ரா....
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமம் ஆவுடையார் கோயில் அருகே சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக சேலம் ஜங்ஷன் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் கோபன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை மீட்டு சேலம் அரசு...
இந்தியாவின் பாலியல் பலாத்கார வழக்கில் உன்னாவ் பாலியல் வழக்கிற்கு முக்கிய இடம் உண்டு. அந்த பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ குல்தீப்சிங்கின் மனைவியை பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளராக நியமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த வழக்கில்...
சமீப காலமாக பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் வேலைசெய்யும் இடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்கள் தற்போது வெளிப்படையாக பேசப்படுகின்றன. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அரசு அலுவலகங்களில் அதிகாரத்தை பயன்படுத்தி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், அதற்கு என தனியே ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியும் இருந்த சம்பவம் சர்வதேச அரங்கில்...
அணுகுண்டு என்றாலோ அணுஉலை விபத்து என்றாலோ நமக்கு உடனே ஞாபகத்துக்கு வரும் பெயர் ஜப்பான் தான். அணுவில் இருந்து ஆற்றலை வெளிக்கொண்டு வரலாம் என்று மனிதகுலம் கண்டுபிடித்தது பிற நாடுகளுக்கு நன்மையாக முடிந்தாலும் ஜப்பானுக்கு ஏனோ தீமையில் தான் முடிந்து இருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் இரு நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி...
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் கொரோனா தொற்று தீவிரமான பரவி வருகிறது. இதனை தடுக்க அந்நாடு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி பொது இடங்களில் மக்கள் கூட தடை விதித்தும், பொது நிகழ்வுகளில் அதிகபட்சம் 10 நபர்களுக்கு மேல் கூடவும் தடை விதித்துள்ளது. இப்படி பல்வேறு விதிமுறைகளை கொண்டுவந்து கொரோனா பரவலை வெகுவாக...
உலகின் அதிமுக்கியத்துவம் கொண்ட சூயஸ் கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன் எவர்க்ரீன் என்னும் மிகப்பெரிய கப்பல் சிக்கிக்கொண்டது. இதன்காரணமாக சூயஸ் கால்வாயில் இருபுறமும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை கொண்டுசெல்லும் பல கப்பல்கள் தேங்கி நின்றன இதனால் உலக வர்த்தகமே முடங்கிப்போகும் அளவுக்கு மிக பெரிய பாதிப்பை உலகம் சந்தித்தது.
எவர்க்ரீன் கப்பல்...
ஆப்பிள் நிறுவன தயாரிப்பில் விரைவில், நவீன வசதிகளுடன் கூடிய தானியங்கி எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது.
உலகளவில் உள்ள பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், சுற்றுசூழல்...