உலக முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று தமிழ் புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழர்கள் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ் புத்தாண்டை விழாவாக எடுத்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
பொதுமக்கள் அதிகாலை எழுந்து குளித்து, புதிய ஆடைகளை அணிந்து கோவிலுக்கு சென்று...
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையொட்டி பிரதமர் மோடி அனைத்து மாநில ஆளுநர்களுடன் இன்று ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை, நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலையை விட, இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு...
வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் வாக்குப்பதிவு முடிந்ததும், ஓட்டுச்சாவடியில் இருந்து, மூன்று ஊழியர்கள் சேர்ந்து, இரு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும்...
கொரோனா காலத்தில் விதி மீறுபவர்களிடத்தில் காவல் துறையினர் கடுமையாக நடந்து கொள்ளாமல் உரிய அபராதம் மட்டுமே விதிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் முக கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார்...
நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆம் கட்ட அலை வீசிக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளமத்திய – மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழக கோவில்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் 10 பேர் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுக்குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,கொரோனா தொற்று பரவல்...
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை அடுத்து ’பத்துதல’ படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் உடன் சிம்பு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள...
யுகாதி திருநாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
பாகுபலி 2 படத்துக்கு பிறகு ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வருகிறார்.
ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. ராஜமெளலி ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள்.
பாலிவுட்...
74-வது பாப்டா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கவுரமிக்க விருதாக கருதப்படுவது பாப்டா விருதுகள்.
இந்த நிலையில் 74-வது பாப்டா விருதுகள் வழங்கும் விழா நேற்று லண்டனில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் ‘நோமட்லேண்ட்' என்கிற அமெரிக்க படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.
‘நோமட்லேண்ட்' படத்தை இயக்கிய பெண் இயக்குனர் கோலே ஜாவோவுக்கு...
கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீலுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
வெளியுறவுத்துறை அமைச்சக அனுமதி இல்லாமல் மத நூல்களை அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு இறக்குமதி செய்தது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர்...
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படத்துக்கு 1947 என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்திக்குப் பின், அவர் இந்தியில் இயக்கிய அகிரா, தமிழ், தெலுங்கில் இயக்கிய ஸ்பைடர் இரண்டும் பெரிய வெற்றி வாய்ப்பை எட்டவில்லை. அதற்குபின் சர்கார் லாபத்தை தந்தாலும் கிரியேட்டராக முருகதாஸுக்கு அந்த அளவிற்கு பெருமையை சேர்க்கவில்லை.
தற்போது...
350 சி.சி. திறன் எஞ்சின் கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலையேற்றம் இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம்,...