THAMO THARAN B
-
தமிழ்நாடு
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸை முற்றுகையிட முயன்ற மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோரை அதிரடியாக கைது செய்ததால் பதற்றம்-
சீர்காழியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாசை முற்றுகை இடுவதற்கு சாலை மறியலில் ஈடுபட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் கைது.பதற்றம் நிலவுவதால் போலிசார் குவிப்பட்டுள்ளனர். சீர்காழி அருகே கடவாசல்…
Read More » -
தமிழ்நாடு
ஜனவரி -27 ஆம் தேதி சசிகலா வெளியாவதில் சிக்கல் – உடல் நிலை சீராகி வரும் நிலையில் ஏமாற்றத்தில் தொண்டர்கள்;
சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்து வருவதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, நாளை மறுநாள் விடுதலையாகவிருந்த நிலையில்,…
Read More » -
சிவகங்கை
100 நாள் வேலை திட்டத்தில் 400 கோடி ரூபாய் ஊழல்- எம் பி கனிமொழியின் குற்றசாட்டால் பரபரப்பு !!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 400 கோடி ரூபாய் ஊழல் சிங்கம்புணரி சிங்கம்புணரியில் விடியலை நோக்கி பிரச்சாரக்கூட்டத்தல் கனிமொழி எம்பி குற்றச்சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில்…
Read More » -
தமிழ்நாடு
சசிகலாவுக்கு கொரோனா – சசிகலா உடல் நலம் பெற வேண்டி தொண்டர்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடு ;
சசிகலா பூரண உடல் நலம் பெற வேண்டி பரமக்குடி ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு திடீரென…
Read More » -
கவர் ஸ்டோரி
சிக்கலில் சிக்கிய காவல்துறை – பள்ளி ஆசிரியரை கடத்தி சென்று 4.50 லட்சம் ரூபாயை பறித்த காவல் துறை;
சாத்தான்குளம் ஜெயராஜ் -பென்னிக்ஸ் சம்பவத்தை போல் மற்றுமொரு நிகழ்வு :- பள்ளி ஆசிரியரை கடத்திச்சென்று ரூ4.50 லட்சம் பறித்த காவலர்கள் நாசரேத் அருகே உள்ள குப்பாபுரம் ஊரை…
Read More » -
தமிழ்நாடு
கள்ளக்காதலியை திருமணம் முடிக்க போவதாக கூறிய கணவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த மனைவி கைது ;
கோவில்பட்டியில் 2வது திருமணம் செய்ய முயன்ற கணவனை வெட்டி கொலை செய்த மனைவி கைது செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனியை…
Read More » -
காஞ்சிபுரம்
கள்ள காதலியின் மகளுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சைக்கோ இளைஞர் போச்கோ சட்டத்தில் கைது;
ஸ்ரீபெரும்புதூர் அருகே கள்ள காதலியின் மகளுக்கு 15 வயது சிறுமியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கர்பமாக்கிய தனியார் கம்பனி ஊழியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது…
Read More » -
கவர் ஸ்டோரி
பட்ட பகலில் மகள் கண் முன்னே தாயை அடித்தே கொலை செய்த இரண்டாவது கணவன் கைது;
ஆவடி மேல்பாக்கம் கிராமத்தில் பட்டப்பகலில் வீட்டில் நடந்த பயங்கர கொலை முதல் மனைவியுடன் உறவை துண்டிக்க கோரி நடந்த தகராறில், 2 வது மனைவியை கணவன் அடித்து…
Read More » -
தமிழ்நாடு
காய்ச்சல் வந்த புது மாப்பிள்ளை ஊசி போட்டவுடன் கீழே விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு
சாதாரண காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற புதுமாப்பிள்ளைக்கு தவறாக போடப்பட்ட ஊசியால் அவர் உயிரிழந்த சம்பவம் விருதுநகரில் அரங்கேறியுள்ளது… ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் ஏகேஜி நகரில்…
Read More » -
இந்தியா
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்ததால் அதிர்ந்த டி டி வி தினகரன் ;
பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நேற்று…
Read More »