சென்னை கிரீன்வேஸ் சாலை ரயில் நிலைய வளாகத்தில் பல மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்டதாக கூறப்படும் உடல், ஆணின் சடலம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிரின்வேஸ் சாலை ரயில் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த கஞ்சா கும்பலை போலீசார் பிடித்து விசாரித்ததாக கூறப்பட்டது.
அப்போது, கடந்த சில மாதங்களுக்கு...
கொரோனா கட்டுப்பாட்டை மீறி முககவசம் அணியாமல் சென்ற பலரிடம் இருந்து, கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் இரண்டரை கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு, கடந்த 4 நாட்களாக கொரோனா தடுப்பு விதிகள்...
சட்டமன்ற தேர்தலில், சித்தியை நம்பி களமிறங்கி பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்த மிஸ்டர் கூல் தலைவர் தினகரன், தற்போது எந்த நம்பிக்கையோடு எதிர்கட்சிகளை வீழ்த்தும் முயற்சியில் உள்ளார் என்பது பற்றிய ஒரு அலசல்...
சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, அதிரடியாக அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்ததும், அமமுக தலைவர் ஒருகணம் ஸ்தம்பித்து...
சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட சில தொகுதிகள் திமுக கைவசமாக மாறப்போவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, கடுப்பில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி, தேர்தல் பணியில் முழுவீச்சில் ஈடுபடாத நிர்வாகிகளை வறுத்தெடுத்து வருகிறார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற்றது. இதில் வாக்களிக்க சேலம் வந்திருந்த முதல்வர் பழனிசாமி, பின் 10ம் தேதி காலை வரை...
சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட சில தொகுதிகளில் முறையாக பணம் பட்டுவாடா செய்யப்படாததால், தற்போது அதில் சில தொகுதிகளை அதிமுக இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தின் உச்சியில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சியினரை ரெய்டு விட்டு வருகிறாராம்.
சேலம் வடக்கு தொகுதியில் திமுக சார்பில் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மீண்டும் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக...
கோவையில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமீறி உணவகம் இயங்கியதாக கூறி, அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர்களை காவலர் ஒருவர் லத்தியால் தாக்கும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், தேர்தலுக்கு பின் கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் உணவகங்கள் 9 மணி வரை மட்டுமே செயல்படலாம் என்ற கட்டுப்பாடு, தளர்க்கப்பட்டு 50 சதவீத...
சென்னை கிரீன்வேஸ் சாலை ரயில் நிலைய வளாகத்தில் பல மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிரின்வேஸ் சாலை ரயில் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த கஞ்சா கும்பலை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது போதையில் இருந்த அவர்கள், கடந்த சில நாட்களுக்கு...
கொலை வழக்கில் போலீசுக்கு டிமிக்கு கொடுத்து வந்த இருவர், அதிகாரிகளின் நூதன விசாரணையில் சிக்கிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லி மங்கோல்புரியில் உள்ள பூங்கா ஒன்றில், கடந்த 6ம் தேதி சந்திரபன் என்பவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும்...
இளவரசர் பிலிப்பின் உடல் வருகிற 17ம் தேதி நல்லடக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இறுதி ஊர்வலத்திற்கு பின் அவரது உடல் பாதுகாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் இளவரசரும், எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் கடந்த 9ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையொட்டி பிரிட்டனில் 8 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இவருக்கு வருகிற...
பீகாரில் உயிரோடு இருக்கும் கொரோனா நோயாளிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி அனுமதிக்கப்பட்ட சுனு குமார், கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மருத்துவமனை தரப்பில் இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மின் மயானத்திற்கு சென்ற சுனு குமாரின்...
வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கலாய்த்துள்ளார்.
சென்னை மையத் தொடரி...