தமிழகத்தில் வாக்குபதிவுக்கு இன்னும் ஒரு வாரகாலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பிரசார களத்தில், ஆடல், பாடல் என பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் திருப்பரங்குன்ற தொகுதி வேட்பாளர் வி.வி ராஜன் செல்லப்பாவின் மகனான ராஜ் சத்யன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலையூர் பகுதியில் தனது...
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கறுப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில், உலக நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால்...
இந்திய மீனவர் உடனடியாக விடுவிக்கப்பட்டது போல், இந்திய சிறைகளில் உள்ள இலங்கை தமிழ் மீனவர்களும் விரைந்து விடுவிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், கடந்த வாரம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக இந்திய மீனவர்கள் 54...
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை கண்டு தலைவர்கள் பலர் வீட்டில் முடங்கி இருந்த நிலையில், தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு போதிய பாதுகாப்புடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் குறிஞ்சிப்பாடி தொகுதியில்...
மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியை கொண்டு வரும் வரை, தபால் வாக்கினை தரமாட்டேன் என கேரளாவில் மூதாட்டி ஒருவர் அடம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் வருகிற 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, பிரச்சாரம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தேர்தல் அதிகாரிகளும், தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், மநீம வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் என கூறி பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் தலைவர் கானொலி காட்சியில் வந்து சென்றது, தொண்டர்களை பெருத்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட செஞ்சி, விழுப்புரம், கீழ்பென்னாத்தூர் மயிலம், திண்டிவனம் உள்ளிட்ட தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வேட்பாளர்களை...
டெல்லியில் அடகு வைக்கப்பட்ட தமிழகத்தை மீட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் தலைமை ஏற்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு...
தமிழகம் முழுவதும் சுற்றிப்பார்த்ததில், ஆட்சியாளர்கள் ஏழைகளை ஏழையாகவே வைத்துள்ளனர் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வேதனையோடு கருத்து தெரிவித்துள்ளார்.
விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கவிஞர் சினேகன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், பிரச்சாரத்தின்போது அவர்...
விவசாயிகளை போல், சுமார் 2 கோடி மீனவர்களுக்கும் ஆண்டு தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கேரளா சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ராஜ்நாத் சிங் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய்...
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் களைக்கட்டியுள்ள நிலையில், அவ்வப்போது பல ருசிகர சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதில் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியும் தலையை பிய்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சுறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு களைப்போடு காணப்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, அவரது நண்பரான ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் மூலம் சற்று ஆறுதல் கிடைத்துள்ளது.
தேனி போடிநாயக்கனூர் தொகுதியில்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகை வரும் மே மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது....