இளவரசர் பிலிப்பின் உடல் வருகிற 17ம் தேதி நல்லடக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இறுதி ஊர்வலத்திற்கு பின் அவரது உடல் பாதுகாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் இளவரசரும், எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் கடந்த 9ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையொட்டி பிரிட்டனில் 8 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இவருக்கு வருகிற...
பீகாரில் உயிரோடு இருக்கும் கொரோனா நோயாளிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி அனுமதிக்கப்பட்ட சுனு குமார், கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மருத்துவமனை தரப்பில் இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மின் மயானத்திற்கு சென்ற சுனு குமாரின்...
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனைகளுக்கு ஓடுவதற்கு பதிலாக வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனாவின் முதல் அலையில் சிக்கி மீண்ட டெல்லி, இப்போது இரண்டாவது அலையிலும் மாட்டிக்கொண்டுள்ளது. இதையொட்டி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அவசரம் என இல்லாதவரையில் வீடுகளை விட்டு வெளியே...
சென்னையில் நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 3வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது....
மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி அவரை கடத்தி சென்ற அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 16 வயதில் மகள் உள்ள நிலையில், இரண்டாவதாத காவியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மூர்த்தியின் மகள் அங்குள்ள ஒரு அரசுப்பள்ளியில்...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆட்டோ ஓட்டுனரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த வழக்கில் SDPI கட்சி நிர்வாகி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வந்தவாசி அடுத்த கோட்டைக்குள் தெருவைச் சேர்ந்தவர் நசீர் கான். இவர் SDPI கட்சி ஆட்டோ சங்கத்தில் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே...
மாம்பழச் சாற்றில் தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகள், பல்வேறு வகைகளில் தங்கம் கடத்தி வருகின்றனர். இருப்பினும், அதை சுங்க அதிகாரிகள் திறமையாக கண்டுபிடித்து வருகின்றனர்.
நாட்டிலேயே, கேரள விமான நிலையங்களின் மூலமாகதான் அதிகளவில் தங்கம் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், துபாயில் இருந்து நேற்று காலை கொச்சிக்கு தனியார் விமானம்...
அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு பல மாதங்கள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டன.
இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள், இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றன.
இந்நிலையில்...
சென்னையில் முக கவசம் அணியாதவர்களிடம் கடந்த 3 நாட்களில் 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு, கடந்த 3 நாட்களாக கொரோனா தடுப்பு விதிகள் மிகவும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு...
பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின மாணவிகளுக்கு மத்திய அரசு ரூ.12,000 உதவித்தொகையை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது. அப்போது மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது.
கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகை வரும் மே மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது....