K.VIJAYABASKAR
-
Uncategorized
1,330 குறளையும் 45 நிமிடத்தில் சரளமாக ஒப்பித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சிறுமி
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த வலிவலம் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார்-சசிகலா தம்பதியர். இவர்கள் மகள் விகாஷினி தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வருகிறாள். சிறுவயது முதலே…
Read More » -
கோவை
சினிமாக்காரர்களை நம்பி மக்கள் ஏமாந்தது போதும் – நடிகர்களால் இனி தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது
கோவை சாய்பாபாகாலணி பகுதியில், நல்லாட்சி இயக்கம் சார்பில் டிராபிக் ராமசாமி ஆதரவு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் துண்டு விநியோகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
தமிழ்நாடு
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் எங்கு சென்றாலும் கவலை இல்லை – ஒருவர் போனால் 100 பேர் வருவார்கள்
வரும் 13ம் தேதி கொரோனா தடுப்பு ஆய்வுப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வருகிறார். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
Read More » -
தமிழ்நாடு
அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவின் கொடூரமான பிடியில் சிக்கி தொழில் முதலீடுகள் இன்றியும், வருமானத்தை இழந்தும், வேலைவாய்ப்புகள் இல்லாமலும் மக்கள் தடுமாறி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.…
Read More » -
கிரைம்
டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி – அரசு மருத்துவமனையில் அனுமதி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடியைச் சேர்ந்த ஜி.பி.முத்து, மற்றொரு டிக்-டாக் பிரபலமான சூர்யாவுடன் பாடல்களுக்கு போட்ட டூயட் மூலம் பிரபலமானார். ஜி.பி.முத்துவின் டிக்டாக் வீடியோக்களை கலாய்ப்பதற்கு…
Read More » -
ஈரோடு
அதிமுக வழிகாட்டு குழுவில் தான் இடம் பெறாதது மகிழ்ச்சியாக உள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பெரியகொடிவேரி பகுதியில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியளர்கள் சந்தித்த அவர்,…
Read More » -
கிருஷ்ணகிரி
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை ஏற்று கொள்பவர்கள் மட்டுமே அதிமுக கூட்டணியில் இடம்பெற முடியும்
கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை ஏற்று கொள்பவர்கள் மட்டுமே…
Read More » -
கவர் ஸ்டோரி
சென்னை கோயம்பேடு சந்தையில் 50 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் பீதி
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை கோயம்பேடு சந்தை 5 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த மாதம் 28ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து, அன்று முதல்…
Read More » -
தமிழ்நாடு
தமிழின் பெருமையை ஒவ்வொரு இடத்திலும் பிரதமர் மோடி பறைசாற்றி வருகிறார் – அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக அரசைப் பொறுத்தவரை எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்றார். கோயம்புத்தூரில் செம்மொழி…
Read More »