தொழில்நுட்பம்
-
Google map க்கு போட்டியாக intents GO – சாலையில் உள்ள குழிகளை கூட சொல்கிறது!
சாலையில் எங்கெங்கு குழிகள், ஸ்பீட் பிரேக்கர்கள் உள்ளன என்பதை கூட சொல்லும் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பெரும்பாலும்…
Read More » -
இனி வாட்ஸ்அப் இயங்காது….பயனாளர்களை அதிர்ச்சியடைய வைத்த அறிவிப்பு…
2021 ஆம் ஆண்டு முதல் குறைவான இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலி வேலை செய்யாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும் செயலிகளில்…
Read More » -
பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து பிரிக்கப்படும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள்.! காரணம் என்ன?
உலகின் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக தற்போது பேஸ்புக் நிறுவனம் திகழ்கிறது. அந்த நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவின் பலவேறு மாநிலங்களில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேஸ்புக்கின்…
Read More » -
குறைவான விலையில் 5ஜி சேவை… அம்பானியின் அடுத்த திட்டம்…
2021 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். தொலைத்தொடர்பு துறையில் ஜியோவின் வருகை மற்ற நிறுவனங்களை ஆட்டம்…
Read More » -
இனி பணம் எடுக்க ஏடிஎம் கார்டு தேவையில்லை…அனைத்து வங்கிகளுக்கும் பயன்படுத்தலாம் என அறிவிப்பு…
ஐசிஐசிஐ வங்கி பணப்பரிமாற்றம் மேற்கொள்வதற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை ஒவ்வொரு வங்கிகளும் எடுத்து வருகின்றன. அந்த…
Read More » -
செல்போன்களுக்கு அழைக்க “ஜீரோ” கட்டாயம்… ஜனவரி முதல் புதிய விதி அமல்
லேண்ட்லைன் இணைப்பில் இருந்து அழைக்க புதிய விதிமுறைகளை மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் 29 ஆம் தேதி லேண்ட்லைன் தொலைபேசி அழைப்புகளிலிருந்து செல்போன்…
Read More » -
அட்டகாசம் ! வாய்ஸ் கன்ட்ரோல் ’பல்பு’பற்றி தெரியுமா?
MI நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வாய்ஸ் கன்ட்ரோல் ’பல்பு’ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் சிறப்பு அம்சங்களை பார்ப்போம். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு இல்லாமல் கூட…
Read More » -
வாட்ஸ்அப்பில் இப்படியொரு வசதியா? – அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்தது…
வாட்ஸ்அப் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதிக்கு தேசிய பணப்பட்டுவாடா அமைப்பு அனுமதி அளித்துள்ளது. 40 கோடி இந்திய மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது பல அப்டேட்டுகள்…
Read More » -
உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு ஏழை எளியோர்க்கு அன்னதானம்!
திருக்கோவிலூரில் உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு ஏழை எளியோர்க்கு 500பேருக்கு அன்னதானம் மற்றும் 1000 மரக்கன்றுகள் திருக்கோவிலூர் தாலுக்கா வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் நல சங்கம்…
Read More » -
கூகுள் பே, பேடிஎம், போன் பே செயலிகளை பயன்படுத்தும் மக்கள் கவனத்திற்கு..!
நம் அன்றாட வாழ்வில் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டதால் நாமும் அதற்கேற்றாற் போல் மாறுகிறோம். இதனால் தற்போது நாம் நமது மொபைல் போன்களில் நிறைய செயலிகளையும் பயன்படுத்ததி வருகிறோம். ஆனால்…
Read More »