உலகில் வாழும் 90% இளம்பெண்கள், செல்லிடப்பேசிகளில்
எடுக்கும் தங்களது புகைப்படங்களை ஃபில்டர் அல்லது எடிட் செயலிகளைக் கொண்டு திருத்திய பிறகே ஆன்லைன் அல்லது செல்லிடப்பேசிகளில் பதிவேற்றம் செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அதாவது, செல்லிடப்பேசியில் இளம்பெண்கள் புகைப்படம் எடுக்கும் போது, அதை ஃபில்டர் அல்லது எடிட் செயலிகள் மூலம் சருமத்தின் நிறத்தை மாற்றுவது, முகத்தாடை அல்லது மூக்கின்...
உலகம் முழுவதும் முடங்கிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவை திடீரென முடங்கியதால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்க சமூக வலைத்தள செயலிகள் பெரிதும் பயன்படுகின்றன. இதனால் தகவல் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றம் நாளுக்கு நாள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.
சமூக வலைத்தள செயலிகளான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட...
ஆயிரக் கணக்கான ஆண்டு மனித நாகரீகத்துடன் தொடர்புடைய பழங்களுள் ஒன்று திராட்சை. பச்சை, சிவப்பு, கருப்பு, மஞ்சள் என்று பல நிறங்களில் திராட்சை இருக்கிறது. இவை அனைத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. திராட்சைப் பழத்தில் என்ன என்ன சத்துக்கள் உள்ளன, அதன் மருத்துவ பலன்கள் என்ன என்பது குறித்த தொகுப்பு
திராட்சையில் அதிக கலோரி உள்ளது....
நவீன காலக்கட்டத்தில் திருமணத்துக்கு பின் கருத்தரித்தல் என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே எவ்வித குறைபாடுகள் இல்லாவிட்டாலும், ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பது என்பது சவாலாக இருந்து வருகிறது.
அதற்கு மரபணு மாற்றப்பட்ட இயற்கை மற்றும் பாஸ்ட்புட் உணவுகள் தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக் ஆசிட் பெண்களின்...
இந்தியாவின் தலைநகராக இருந்த பதேக்பூர் சிக்ரி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்.
ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால், உமாயூன் சமாதி போன்ற முகலாய கட்டிடங்கள் அதிகம் அறியப்பட்டவை. ஆனால் அதற்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லாத இடம் தான் பதேப்பூர் சிக்ரி. நீங்கள் அந்தக்கால முகலாய நகரத்தை காண விரும்பினால் பதேப்பூர் சிக்ரிக்கு தான் செல்ல வேண்டும். அந்த...
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டதுடன், ஒரு சில தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டதை அடுத்து,...
வருகிற ஜூன் 1ம் தேதி முதல், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நகைகளில் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தங்க...