அரியலூர்
-
மதுபோதையில் தள்ளாடிய இரண்டு வி.ஓக்கள் -அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் பூட்டியதால் பரபரப்பு !!!
அரியலூரில் பணியின்போது மதுபோதையில் தள்ளாடிய இரண்டு வி.ஓக்களை அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர்…
Read More » -
ஊருக்குள் வராத தனியார் பேருந்து… அடிதடியில் முடிந்த பஸ் பயணம்
அரியலூர் அருகே ஊருக்குள் வராத தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தின் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கீழப்பலூர் என்ற கிராமம் அமைந்துள்ளது.…
Read More » -
பாமக – தவாக மோதல்! கர்ப்பிணி பெண், போலீசாரை தாக்கிய பாமகவினர்…!? 2 கார்கள் உடைப்பு!
வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி பிரமுகரின் வீட்டிற்குள் புகுந்து 2 கார்களை உடைத்த பாமகவினர், அங்கிருந்த கர்ப்பிணி பெண்ணையும் கீழே தள்ளி விட்டதாக வெளியான செய்தியால்…
Read More » -
கொத்தடிமையாக இருந்த 13 வயது சிறுவன் மீட்பு !
அரியலூரில் ஆடுமேய்க்கும் கொத்தடிமையாக இருந்த 13 வயது சிறுவன் மீட்கப்பட்டான். அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரிடம், கிருஷ்ணகிரி மாவட்டம் உடைபார்பாளையம் கிராமத்தை 13…
Read More » -
12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் – கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது;
ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே முன்னூரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…
Read More » -
நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட விக்னேஷின் பெற்றோரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் விக்னேஷ் (19) நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
80 வயது மூதாட்டியை கொன்ற 14 வயது சிறுவன்- அதிர்ச்சி காரணம்
அரை பவுன் நகைக்காக 80 வயது மூதாட்டியை 14 வயது சிறுவன் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்தவர் சிவகாமி (80).…
Read More »