செங்கல்பட்டு
-
மனைவி நடத்தையில் சந்தேகம்- மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி உயுருடன் எரித்து கொலை செய்த கொடூர கணவன்;
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள இரும்புளி ஊராட்சி அடங்கிய மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் இவர் மனைவி ஜீவா மீது உள்ள சந்தேகத்தால் இருவருக்கும்…
Read More » -
மனைவியின் நடத்தையில் சந்தேகம் -பிரிந்து சென்ற மனைவியை தேடி பிடித்து கொலை செய்த சைக்கோ கணவர் கைது ;
செங்கல்பட்டு மாவட்டம் தச்சூர் பகுதியை சேர்ந்த எட்வர்ட் லாரன்ஸ் (50 ) அப்பகுதியில் தச்சு தொழில் செய்து வருகிறார். அவருடைய மனைவி சரோ வெனிஸ்ஷியா( 41) இவர்களுக்கு…
Read More » -
குப்பை வண்டிகளை சிறை பிடித்து போராட்டம்.
செங்கல்பட்டு நகராட்சி குப்பை வண்டிகளை சிறை பிடித்து போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் தினமும் 150 முதல் 200 டன்…
Read More » -
358 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின ;
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில், 358 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909…
Read More » -
நிவர் புயல் கரையை கடந்தும் தொடரும் மழை ;
நிவர் புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், கூவத்தூர், கல்பாக்கம், கிழக்கு கடற்கரைச் சாலை…
Read More » -
மாவட்டம் முழுவதும் 134 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது;
காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கன மழை காரணமாக 134 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்…
Read More » -
புயல் காரணமாக பேருந்துகள் நிறுத்தம் ;
நிவர் புயல் காரணமாக செங்கல்பட்டில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். புயல் பாதுகாப்பு தொடர்பாக, செங்கல்பட்டில் காலை முதலே குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு…
Read More » -
பல மாணவிகளுக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொந்தரவு – பிரபல மெட்ரிக் பள்ளியின் ஊழியர் கைது ;
பள்ளி மாணவியின் செல்பேசிக்கு ஆபாசப்படங்களை அனுப்பி சாட்டிங் செய்ய வலியுறுத்திய பிரபல மெட்ரிக் பள்ளியின் வேன் உதவியாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு…
Read More » -
பிரபல ரவுடி வெட்டி கொலை – கொலையாளிகள் 5 பேர் காவல் நிலையத்தில் சரண்;
செங்கல்பட்டு அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை செய்த வழக்கில் ஐந்து பேர் சரணடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே நேற்று முன்தினம் மர்ம நபர்களால்…
Read More » -
மளிகை கடையில் ரூ. 40,000 மாமூல் கேட்ட விஜய் ரசிகர் கைது!
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருணகிரி நாதர் தெருவில் பார்வதி மளிகை கடை நடத்தி வருபவர்.இவரது கடைக்கு வெள்ளை நிற சட்டை அணிந்த டிப்டாப் வாலிபர் ஒருவர் கடைக்கு…
Read More »