கோவை
-
கோயில் யானையை அடித்த பாகன்-சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ-சிறைக்கு சென்ற பாகன் ;
கோவை மேட்டுப்பாளையத்தில் யானையை அடித்த பாகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் யானைகள் நலவாழ்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானை பங்கேற்றது. சம்பவத்தன்று…
Read More » -
தடுப்பூசி போட்ட இரண்டு மணி நேரத்தில் 3 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு- சோகத்தில் மூழ்கிய மக்கள் ;
கோவையில் தடுப்பூசி போட்ட இரண்டு மணி நேரத்தில் 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் விஜயலட்சுமி…
Read More » -
பிரைடு சிக்கன் வாங்கி தருவதாக கூறி 11 ஆம் வகுப்பு மாணவியை ஊட்டிக்கு அழத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இருவர் போக்சோ சட்டத்தில் கைது ;
கோவையில் 11ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார்…
Read More » -
அமைச்சர் பெயரை கூறி மருத்துவ படிப்பில் சேர இடம் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி;
பல்லடம் பகுதியைச் சேர்ந்த தனசெல்வன்,இவர் தனது மகனுக்கு மருத்துவ சீட் வாங்கி தருமாறு கூறி கோவையை சேர்ந்த பெண் ஒருவர் ரூபாய் 23 இலட்சம் மோசடி செய்துள்ளதாகவும்,பணத்தை…
Read More » -
சாலை மற்றும் சுகாதாரத்தில் தமிழக அரசு முன்னிலை -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம்;
தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதால்தான் சாலை மற்றும் சுகாதாரத்தில் முன்னிலை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவை இக்கரை போளுவாம்பட்டியில் கால்நடை பராமரிப்பு…
Read More » -
குடிக்க பணம் தராத தொழிலாளிக்கு கத்திக்குத்து ;
கோவை அருகே மது அருந்த பணம் கொடுக்காததால் கூலி தொழிலாளியை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் சொக்கத்தூரை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலித்…
Read More » -
தைப்பூசத் தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்: எல் முருகன் கோரிக்கை
தைப்பூசத் தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்டம் சிவானந்தா காலனியில் வேல் யாத்திரை பொதுக் கூட்டம்…
Read More » -
ஹோட்டல் சாம்பார்ல எலிகுஞ்சியா..என்னடா நடக்குது ?
கோவையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய சாம்பாரில் எலிகுஞ்சி இறந்து கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள ஒரு…
Read More » -
நடிகர் சிவக்குமார் படித்த பள்ளியில் இருந்த அவரது புகைப்படம் அகற்றம் – பள்ளி நிர்வாகம் நடவடிக்கை !
கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடிகர் சிவகுமாரின் படம் வைக்கப்பட்டிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சூலூர் அரசு ஆண்கள்…
Read More » -
மேட்டுப்பாளையத்தில் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீண்டாமை சுவர், இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரபல…
Read More »