கடலூர்
-
பழிவாங்கும் நோக்கில் ரவுடியின் தலையை வெட்டி எடுத்து சென்ற கும்பல் – முக்கிய குற்றவாளியை என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்து அதிரடி காட்டிய காவல்துறை;;
கடலூரில் முன்பகை காரணமாக பழ வியாபாரி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி, போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது என்கவுண்டரில்…
Read More » -
இப்படி ஒரு காதலா!!! காதல் மனைவி இறந்தவுடன் தனது கையை அறுத்து கொண்டு கணவர் தற்கொலை ;
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கிராம நிர்வாக அலுவலர் கை அறுத்தம், தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கடலூர்…
Read More » -
அம்மா மினி கிளினிக் திறப்பதில் அதிமுக திமுக இடையே போட்டா போட்டி- திமுக அதிமுக என 2 முறை மருத்துவமனை திறக்கப்பட்டதால் பரபரப்பு;
சிதம்பரம் அருகே பு.உடையூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பதில் திமுக – அதிமுக இடையே போட்டா போட்டி.திமுக எம்எல்ஏ, அதிமுக சேர்மன் என மருத்துவமனை 2…
Read More » -
“சாப்பாடெல்லாம் குடுத்தாங்களா?”… கனிவோடு விசாரிக்கும் முதல்வரின் வைரல் வீடியோ
நிவாரண முகாமில் இருப்பவர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல் அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது.…
Read More » -
பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன!
நிவர் புயல் காரணமாக கடலூரில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல், இன்று அதிகாலை…
Read More » -
புயலால் பலத்த சேதத்தை சந்தித்துள்ள கடலூர்-பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு;
நிவர் புயல் பாதிப்புகள் குறித்து பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் கடலூர் செல்கிறார்.இன்று அதிகாலை கரையை கடந்த நிவர் புயல் கடலூர் மாவட்டத்தில் பலத்த…
Read More » -
நிவர் புயல் எச்சரிக்கை – புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் ;
நிவர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் கடலூரில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர்…
Read More » -
நாகை, கடலூர் உள்ளிட்ட ஊர்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நிவர் புயல் காரணமாக, நாகை, கடலூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகையில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை…
Read More » -
கர்ப்பப்பையில் இருந்து 8 கிலோ கட்டி அகற்றம்-சிதம்பரம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை;
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி பகுதியை சேர்ந்தவர் லதா வயது 26 இவர் கடந்த சில வாரங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்…
Read More » -
ஆற்றின் கரையோரம் துண்டிக்கப்பட்டு கிடந்த மனித காலால் பரபரப்பு
கடலூர் கெடிலம் ஆற்றின் கரையோரம் துண்டிக்கப்பட்ட மனித கால் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கெடிலம் ஆற்றின் கரை அருகே மனித கால் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு…
Read More »