காஞ்சிபுரம்
-
கூலித்தொழிலாளிகளின் உயிரை பறித்த செப்டிக் டேங்க் ;
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் உள்ள செப்டிக் டேங்கினை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டப்போது விஷவாயு தாக்கியதில் …
Read More » -
கள்ள காதலியின் மகளுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சைக்கோ இளைஞர் போச்கோ சட்டத்தில் கைது;
ஸ்ரீபெரும்புதூர் அருகே கள்ள காதலியின் மகளுக்கு 15 வயது சிறுமியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கர்பமாக்கிய தனியார் கம்பனி ஊழியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது…
Read More » -
முதலமைச்சர் பதவியை ரஜினிகாந்த் வழங்கினால் ஏற்பேன்- நடிகர் கமலஹாசன் அதிரடி ;
ரஜினிகாந்த், தனக்கு முதலமைச்சர் பதவியை வழங்கினால் தாராளமாக ஏற்றுக் கொள்வேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊழலை ஒழித்தால் 2 தமிழகத்திற்கு தேவையான…
Read More » -
கல்லூரி வளாகத்தில் நடந்து சென்ற மாணவி மீது தாறுமாறாக வந்த கார் மோதி விபத்து ;
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி வளாகத்தில் தாறுமாறாக வந்த கார் நடந்து சென்ற மாணவி மீது மோதி விபத்துக்குள்ளாகியது. ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில்…
Read More » -
358 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின ;
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில், 358 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909…
Read More » -
மாவட்டம் முழுவதும் 134 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது;
காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கன மழை காரணமாக 134 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்…
Read More » -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிக்கு கொரோனா !
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக திருவள்ளூரில் இருந்து பணிமாற்றம் செய்யப்பட்டு கடந்த 30ம்…
Read More » -
தனியார் தொலைக்காட்சி நிருபர் வெட்டிக் கொலை !!!
காஞ்சிபுரத்தில் தனியார் தொலைக்காட்சி நிருபரை அவரது தந்தை கண்முன்னே மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைய நல்லூரில் வசித்து வந்த தனியார் தொலைக்காட்சியை…
Read More » -
சானிடைசரில் தீக்குச்சியை வைத்து விளையாடிய சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி
காஞ்சிபுரத்தில் சானிடைசரில் தீக்குச்சியை பற்ற வைத்து விளையாடிய சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிப்பாக்கம் சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல்- பொற்செல்வி தம்பதியினரின்…
Read More » -
சினிமாபானியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து புதைத்த மனைவி
காஞ்சிபுரம் மாவட்டம் நரியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், ராஜ்குமார் ஆகிய இரு சகோதர்களுக்கும் சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜ்குமாரை அவருடைய…
Read More »