கன்னியாகுமரி
-
மகனின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை ;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நான்கு வயது மகனுக்கு அடிக்கடி உடல் நல குறைவு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த தொழிலாளி மனைவி இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து…
Read More » -
21கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இணைப்பு பாலத்திற்கு அமைச்சர் பெயர்
கன்னியாகுமரியில் 21கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இணைப்பு பாலத்திற்கு லூர்தம்மாள் சைமன் என்ற பெயர் சூட்டப்பட்டு, பெயர் பலகை பொருத்தப்பட்டது. கன்னியாகுமரி அருகே கீழமணக்குடி-மேல மணக்குடி…
Read More » -
இனிமேல் இப்படி செய்யாதீங்க! கமலை வரவேற்க காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய ஆதரவாளர்கள் ஆத்திரம் !
கன்னியாகுமரியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை வரவேற்க காத்திருந்த பொதுமக்கள், அவர், வராததால் விரக்தியில் திரும்பி சென்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென்…
Read More » -
ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு-பா.ஜ.க வினர் போராட்டம் !
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி பெருமாள்புரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஏராளமான பா.ஜ.க வினர் போராட்டம் நடத்தினர் மத்திய அரசின்…
Read More » -
கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை தொடக்கம்;
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகியவற்றிற்கு செல்ல படகு சேவை மீண்டும் தொடங்கப் பட்டது. கொரோனாவால் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப்பயணிகள் வர…
Read More » -
இரும்பு ஷட்டரை அறுத்து 30 ரூபாய் திருடிய கொள்ளையர்கள் !
தென்தாமரைகுளம் அருகே மதுபானக் கடையின் இரும்பு ஷட்டரை அறுத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே சோட்டப்பணிக்கன்…
Read More » -
800-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் அழிப்பு – சென்னையை சேர்ந்த இளம்பெண் புகார் ;
நாகர்கோவில் காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் மீட்டுள் ளனர். சமூக வலைதளங்களில் உள்ள பெண்களிடம்…
Read More » -
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த பிரபல கஞ்சா வியாபாரி கைது ;
சுசீந்திரம் தண்டநாயக்கன்கோணம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அந்தோணி(43) என்ற பிரபல கஞ்சா வியாபாரியை சுசீந்திரம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3.250 கிலோ கஞ்சா பறிமுதல்.…
Read More » -
திருக்கோவில்களின் நிர்வாகத்தை கண்டித்து ஆலய ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ;
கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் நிர்வாகத்தை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குமரி மாவட்ட ஆலய ஊழியர்கள் சங்கம் சார்பில் சுசீந்திரம் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம்…
Read More » -
பத்மனாபபுரம் அரண்மனை கடும் கட்டுபாடுகளுடன் திறப்பு !!!
ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று கன்னியாகுமரி மாவட்டம்பத்மனாபபுரம் அரண்மனை கடும் கட்டுபாடுகளுடன் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி…
Read More »