கிருஷ்ணகிரி
-
நாட்டின் பெயரை மாற்றி தொடர்ந்து பப்ஜியில் மூழ்கிய சிறுவன் – வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பெற்றோர்கள் அதிச்சி;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நாட்டின் பெயரை மாற்றி தொடர்ந்து பப்ஜி விளையாடிய சிறுவன் ஒருவன் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒசூர் மாநகராட்சி பாரதிதாசன் நகர்…
Read More » -
பக்கத்து வீட்டு காரருடன் பள்ளி மாணவி ஃபேஸ்புக் காதல்- சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய கார் டிரைவர் கைது ;
ஓசூரில் ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவரை ஓசூர் மாநகர மகளிர் காவல்துறையிர் போக்சோவில் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர்…
Read More » -
கிட்னியை திருட முயன்றதால் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி-ஏரிக்குள் இறங்கி காப்பாற்றிய உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுக்கள்;
ஓசூரில் ஏரியில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி உயிருடன் காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரத்தின் மைய பகுதியில்…
Read More » -
ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்த அதிமுக, திமுக உறுப்பினர்கள்;
கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தில் நேற்று அதிமுக கிளை செயலாளர் மற்றும் திமுகவை சேர்ந்தவர்கள் இணைந்தனர். நடிகர் ரஜினிகாந்த் வருகிற ஜனவரி மாதம் கட்சி தொடங்க…
Read More » -
இரும்பு திருடிய பத்திரிக்கையாளர் உள்பட 3 பேர் கைது;
ஓசூர் அருகே தனியார் கிரசரில் இரும்பு திருடிய நிருபர் உள்பட 3 பேர் கைது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்து வரகானப்பள்ளி அருகே பெரியநாகதோனை பகுதியில் செயல்படாத தனியார்…
Read More » -
3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை;
ஓசூர் அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே குண்டுகுறுக்கி கிராமத்தை…
Read More » -
இந்து மகா சபா மாநில செயலாளர் வெட்டிப்படுகொலை !
ஓசூரில் இந்து மகா சபா மாநில செயலாளர், 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம்…
Read More » -
வனவிலங்குகளை மின்சார வேலி அமைத்து வேட்டையாடிய இருவர் கைது!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனவிலங்குகளை மின்சார வேலி அமைத்து வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர். ஓசூர் அடுத்த ஊடேதுர்க்கம் பகுதியில் கடந்த வாரம் வனப்பகுதியில் இருந்து…
Read More » -
கிருஷ்ணகிரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை.! வனத்துறை விசாரணை.!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே உள்ள ஊடேதுர்கம் வனப்பகுதி ஒட்டியுள்ள விளைநிலம் ஒன்றில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.…
Read More » -
பாஜகவின் எச் ராஜா அதிரடி கைது !!!
கிருஷ்ணகிரியில் தடையை மீறி நடைபெற்ற வெற்றிவேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜகவின் எச்.ராஜா உள்ளிட்ட 106 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம்…
Read More »