மதுரை
-
தற்குரியான ஸ்டாலினை முதல்வராக்க தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள்-அமைச்சர் விமர்சனம் ;
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட நிலையூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு நியாய விலைக்கடையினை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.…
Read More » -
மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றிதான்- பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பெருமிதம்;
மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றிதான், ராகுல் போன இடமே தோல்வி என்ற நிலைதான், ஏழை மாணவர்களின் வளர்ச்சியை தடுத்து திமுக நவீன தீண்டாமையை கடைபிடிக்கிறது –…
Read More » -
சீறிவந்த காளைகளை வீறுகொண்டு அடக்கிய மாடுபிடி வீரர்கள்-12 காளைகளை அடக்கிய விரட்டிபத்து கண்ணனுக்கு முதல் பரிசு
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை அடக்கி விராட்டிபத்து பகுதியை சேர்ந்த கண்ணன் முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம்…
Read More » -
துள்ளி ஓடிய கருப்பு கொம்பன் – அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் ஒ.பி.எஸ் யிடம் பரிசை வாங்க மறுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்;
பொங்கல் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிக்கும் இடம் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தயார்படுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
பட்டப்பகலில் தனியாக இருந்த மூதாட்டி ஓட ஓட வெட்டிப் படுகொலை ;
மதுரை அருகே உமச்சிகுளத்தை சேர்ந்த பொன்னுத்தாய் என்ற 60 வயது மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அருகில் வசிக்கும் முத்துச்செல்வம் என்பவருக்கும் மூதாட்டி பொண்ணுத்தாய்க்கும்…
Read More » -
ஸ்டாலின் முதல்வராக முடியாது- நான் சொல்லவில்லை அவருடைய அண்ணன் மு க அழகிரி தான் சொல்கிறார்;
இன்று தமிழகம் முழுவதும் தமிழக அரசின் உத்தரவுப்படி தைப்பொங்கல் முன்னிட்டு குடும்ப அடைடைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாட்சியர்…
Read More » -
பொது நிகழ்ச்சியில் கட்சி தொண்டனை தள்ளிவிட்ட அமைச்சர் -வைரலாகும் வீடியோ ;
மதுரை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக தொண்டர் ஒருவரை பிடித்து தள்ளியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற…
Read More » -
ஒரு கிலோ மல்லிகைப் பூவின் விலை ரூபாய் 3,000 – மக்கள் அதிர்ச்சி ;
மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் மல்லிகை பூ வரத்து குறைவால் கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கொரோனா காரணமாக திருமணங்கள், கோவில்களில் விழாக்கள்…
Read More » -
35 ஆப்பிள் போன்களை திருடியவர் கைது ;
செல்போன் சர்வீஸ் கடையில் 35 ஆப்பிள் போன்களை திருடிய பணியாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை அண்ணாநகர் 80 அடி சாலையில் உள்ளா எப் ஒன்…
Read More » -
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே- அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் ;
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே அதில் எந்தவித மாற்றமும் இல்லை என குறிப்பிட்ட அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனின் கருத்து…
Read More »