நெல்லை
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் – பாஜக தலைவர் எல்.முருகன்;
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து தேர்தலுக்கு பின்னர் அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என நெல்லையில் பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. சார்பில்…
Read More » -
மகனை காவல்துறையினர் கைது செய்ததால் தாய் தீக்குளித்து தற்கொலை ;
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் குற்றவாளியை பிடிக்க சென்ற இடத்தில் மனமுடைந்த தாய் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி சேர்ந்தவர் தர்மராஜ் அவருடைய…
Read More » -
வி.வி.மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜன் உயிருக்கு ஆபத்து?
தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, விவி மினரல்ஸ் குழும நிறுவனர் வைகுண்டராஜன், நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்தியாவில் அதிக அளவில் தாது மணல்…
Read More » -
உட்கட்சி பூசலால் திமுக பெண் எம் எல் ஏ தற்கொலை முயற்சி;
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் பூங்கோதை ஆலடி அருணா.இங்கு கட்சிக்குள் பல் வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும் தொடர்ந்து அவருக்கு அவருடைய தொகுதியில் கட்சி…
Read More » -
பெரியப்பாவை கொன்ற மகன் உட்பட 4 பேர் போலீசில் சரண்,,
நெல்லை தச்சநல்லூரில் குடும்பத்தகராறு காரணமாக இன்று காலை ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். தச்சநல்லூர் வட்டக்கிணறு பகுதியைச் சேர்ந்த சுடலைமணி…
Read More » -
பட்டா கத்தியில் கேக் வெட்டி நண்பனின் பிறந்த நாளை கொண்டாடிய 11 பேர் கைது – நெல்லையில் பரபரப்பு சம்பவம்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன்(23). இவர் தனது பிறந்த நாளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் புடைசூழ, நடுத்தெருவில் வைத்து வாளால்…
Read More » -
திறந்த அன்றே இழுத்து மூடப்பட்ட மொபைல் கடை! இப்படியும் ஒரு காரணமா என வியப்பு!
திருவிழா காலங்களில் பிரபல கடைகள் மட்டுமல்லாமல் சிறிய கடைகள் கூட ஆஃபர்களை வெளியிட்டு மக்கள் ஈர்ப்பது சகஜமானது. அதுபோல புதிய கடைகள் திறக்கும் போதும் பல அதிரடி…
Read More » -
தந்தையை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த மகன் – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள செங்குளத்தைச் சேர்ந்தவர் விவசாயி கணபதி. இவரது மகன் ராமமூர்த்தி, குடும்பச் சொத்தை பிரித்து கொடுக்குமாறு தந்தையிடம் பலமுறை தகராறு செய்து…
Read More » -
கொரோனாவை கட்டுப்படுத்த ரக்ஷா மஹாயாகம் தொடக்கம்!
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கொரோனா கட்டுக்குள் வந்து உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி தொடர்ந்து 18 மாத காலம் நடக்ககூடிய யாகம் தரணி…
Read More »