நீலகிரி
-
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை ;
நீலகிரி மாவட்டம் ஊட்டி நீதிமன்றத்தில் இன்று போக்சோ வழக்கில் 24 வயது இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி அருணாசலம் உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம்…
Read More » -
காட்டு யானைகள் அட்டகாசம்- அரசு அலுவலகத்தை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம்!!!
கூடலூர் அருகே காட்டு யானைகள் புகுந்து அரசு அலுவலக பொருட்களை சேதப்படுத்தியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சி அலுவலக வளாகம் மற்றும் கிளை நூலகத்தித்திற்குள்…
Read More » -
நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு -வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த போதிலும், பரிசோதனைகள் குறைக்கப்படவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும்…
Read More » -
மக்களை அச்சுறுத்தி வந்த புலி – அசால்ட்டாக பிடித்த வனதுறை அதிகாரிகள்!!!
நீலகிரி எல்லை வயநாடு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா ஒட்டிய தமிழக எல்லைப்பகுதியான கேரளா மாநிலம் வயநாடு…
Read More » -
மதில்மேல் பூனையாக மணப்பெண்-தாலி கட்டும் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்
நீலகிரியில் காதலன் வருவதாக கூறி தாலி கட்டும் கடைசி நேரத்தில், திருமணத்தை நிறுத்திய பெண் நிற்கதியாக நின்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. நீலகிரி மாவட்டம், மட்டக்கண்டி கிராமத்தை சேர்ந்த…
Read More » -
சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை !!!
நாடு முழுவதும் வேகமாக பரவி கொண்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளன .தற்போது பல தளர்வுகளுடன் தொடரும் ஊரடங்கு காரணமாக…
Read More » -
என்னை திருமணம் செய்து கொள்ள காதலன் வருவார்-மணமேடையில் தாலி கட்ட மறுத்த மணப்பெண், அதிர்ச்சியில் மணமகன்; ;
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், கோத்தகிரி அருகே உள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் எளிமையான முறையில்…
Read More » -
திருச்சபைக்கு வரும் பெண்களிடம் ஆபாசமாக பேசிய மதபோதகர் – 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு
நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே முடியகம்பை பகுதியை சேர்ந்தவர் அசோக் ஸ்டீபன் (59). கிறிஸ்தவ மதபோதகரான இவர், அதே பகுதியில் பெதஸ்தா சபையை நடத்தி வருகிறார். ஜெபம்…
Read More » -
தமிழகத்தில் இந்த மாவட்டத்துக்கு செல்ல மட்டும் இ-பாஸ் கட்டாயம்- ஆட்சியர் அறிவிப்பு!
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. அதன்மூலம் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இ-பாஸ் கொடுக்க லஞ்சம் வாங்கப்படுகிறது…
Read More » -
தண்ணீரில் தத்தளித்த தங்கை.. காப்பாற்ற கிணற்றில் குதித்த அண்ணன் -உதகை அருகே சோகம்!
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலா வடமூலை பகுதியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது 22 வயது மகள் சுகன்யா, பயன்பாடற்ற சுமார் 100 அடி ஆழக் கிணற்றுக்குள்…
Read More »