பெரம்பலூர்
-
தனியார் லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி மதுபானத்தில் விஷம் கலந்து குடித்ததில் காதலி பலி !!! காதலனுக்கு ஏதும் ஆகாததால் போலீசார் தீவிர விசாரனை;
பெரம்பலூர் தனியார் லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி ஒன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் காதலி இறந்த நிலையில் காதலன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சம்பவம் பெரும்…
Read More » -
பதுக்கல் வெங்காயத்தை ரேசன் கடைகளில் விற்க நடவடிக்கை!
பெரம்பலூரில் பறிமுதல் செய்யப்பட்ட டன் கணக்கிலான பெரிய வெங்காயத்தை, நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெங்காயம் விலை உயர்வு எதிரொலியால், அதன் பதுக்கலை…
Read More » -
மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்துவது ஜனநாயகத்தை கழுத்தை நெறித்து கொலை செய்யப்படுவதற்கு சமம்- K.S அழகிரி பேட்டி
மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்துவது என்பது ஜனநாயகத்தை மெல்ல மெல்ல கழுத்து நெறித்து கொலை செய்யப்படுவதற்கு சமம் என பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியின்…
Read More » -
சுண்ணாம்புக்கல்லை, டைனோசர் முட்டை என பீதி கிளப்பிய ஊடகங்கள்!
பெரம்பலூர் அருகே தென்பட்ட சுண்ணாம்பு கல்லை, டைனோசர் முட்டை என தவறாக புரிந்து கொண்டு, அப்பகுதி மக்கள் பரப்பிய வதந்தியை உண்மை என நம்பி, சில ஊடகங்களும்…
Read More » -
தந்தைக்கு வீட்டிற்குள்ளே சமாதி கட்டிய மகன் – பெரம்பலூரில் பரபரப்பு
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி(75). இவருக்கு மனைவி அஞ்சலம்(60) மற்றும் 3 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள்…
Read More »