புதுக்கோட்டை
-
காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்- முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார் ;
காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுக்கோட்டையில் அடிக்கல் நாட்டுகிறார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர்…
Read More » -
30 வயது இளைஞர், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட வீடியோ வெளியானதால் பரபரப்பு ;
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தமிழ் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த 30 வயது இளைஞர், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட வீடியோ…
Read More » -
புயல் அச்சுறுத்தல் – உயர் மின் விளக்குகள் இறக்கம்;
நிவர் புயல் அச்சுறுத்தலை தொடர்ந்து புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின் விளக்குகள் நகராட்சியின் மூலம் கீழே இறக்க படுகின்றன. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ள…
Read More » -
கவிஞர் சினேகன் கார் மோதி விபத்து – சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு !
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளர் கவிஞர் சினேகனின் கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அருண் பாண்டி என்பவர் உயிரிழந்தார். கடந்த…
Read More » -
7.5% இடஒதுக்கீடு பெற்றதை மற்ற மாநிலங்கள் உற்று நோக்குகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்!!!
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு எப்படி பெற்றது என்பதை மற்ற மாநிலங்கள் உற்று நோக்குவதாக…
Read More » -
நடுஇரவில் காணாமல் போன ஆடுகள்…. கறிக்கடையில் கண்டெடுத்த உரிமையாளர்
புதுக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் காணாமல் போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுக்கோட்டையின் கீரமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி ஆடுகள்…
Read More » -
75 வழக்குகளில் முத்திரைத்தாள்களுக்கு பதிலாக போலி கலர் ஜெராக்ஸ் கொடுத்து நீதிமன்றத்தை ஏமாற்றியது அம்பலம்;
புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 75 வழக்குகளில் முத்திரைத்தாள்களுக்கு பதிலாக போலியாக கலர் ஜெராக்ஸ் எடுத்து மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கும்போது வழக்கறிஞர்கள்…
Read More » -
ஜல்லிக்கட்டு காளையின் சிலை-தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.
உலக சாதனை ஜல்லிக்கட்டின் நினைவாக விராலிமலையில் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளையின் சிலையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு…
Read More » -
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் சுற்றுப் பயணம்.,
புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் மராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பார்வையிட உள்ள நிலையில் அந்த இடத்தை சுகாதாரத்துறை அமைச்சர்…
Read More » -
பெற்ற மகளை கொன்று தந்தையும் தற்கொலை – புதுக்கோட்டையில் சோக சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பனங்குளம் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா (70). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு இரு மகன்களும், சாந்தி (45)…
Read More »