சேலம்
-
மகளை சுத்தியலால் அடித்து கொலை செய்து விட்டு தனது கழுத்தை பிளேடால் அறுத்து கொண்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த தந்தை ;
எடப்பாடி அருகே தந்தையை கிறுக்கன் என்று கூறிய மகளை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்துவிட்டு தந்தையும் கழுத்தை அறுத்து கொண்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து…
Read More » -
திமுக – பாமகவினருக்கு இடையே மோதல்-கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு – போலீஸ் குவிப்பு;
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தயாநிதி மாறன் பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக – பாமகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு…
Read More » -
தமிழகத்தில் சூடுபிடிக்கும் அரசியல் களம்-பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் பழனிசாமி ;
எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகை பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடு…
Read More » -
மூன்றாவதாக பெண் குழந்தையே பிறந்ததால் விரக்தி -ரூ.1.20 லட்சத்திற்கு குழந்தையை விற்பனை செய்த தந்தை தலைமறைவு;
சேலம் அருகே பச்சிளம் பெண் குழந்தையை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர்கள் விஜய்…
Read More » -
மூத்த மகன் உயிரிழந்ததை தாங்க முடியாமல் , ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை ;
சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை அருகேயுள்ள…
Read More » -
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தல் – தமிழகம் முழுவதும் திமுக கருப்புக் கொடி போராட்டம் !!!
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.…
Read More » -
மூக்கு வழியாக 100 பலூன்கள் ஊதி சாதனை;
இளம்பிள்ளை அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனையாளர் கராத்தே நடராஜன் 19 நிமிடங்களில் மூக்கு வழியாக 100 பலுன்களை ஊதி சாதனை படைத்துள்ளார். சேலம்…
Read More » -
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அறிக்கை நாயகன் ஸ்டாலின் என்று பட்டம் சூட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ;
தமிழக அரசு ஊழல் செய்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு…
Read More » -
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினை அகற்றி திமுக ஆட்சி அமைக்கும்;
சென்னை வெள்ளத்திலிருந்து மக்களை அரசு காப்பாற்றவில்லை புயலே மக்களின் நிலையினை உணர்ந்து வலுவிழந்து சென்றுள்ளதாக திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக…
Read More » -
பேய் விரட்டுவதாக கூறி 13 மற்றும் 15 வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது ;
சேலத்தில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் கிராமத்தைச் சேர்ந்த 13 மற்றும்…
Read More »