சிவகங்கை
-
உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் – காவிரி குண்டாறு திட்டத்தின் மூலம் கழிவு நீரை முதல்வர் கொண்டு வருவார் அமைச்சரின் உளறல் பேச்சால் அதிர்ந்து போன அதிகாரிகள் ;
ஏற்கனவே அறிவித்த திட்டங்களை தான் முதல்வர் செயல்படுத்தி வருகிறார் காரைக்குடியில் அமைச்சர் பாஸ்கரன்பெருமிதம்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் பங்கேற்ற கதர்…
Read More » -
மீன் குழம்பு வைத்து கொடுக்காத மனைவியை கோடாரியால் வெட்டிய கணவர் கைது;
மீன் குழம்பு வைத்து கொடுக்காத மனைவியை கோடாரியால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகர்…
Read More » -
ரத்தத்தில் கையெழுத்திட்டு முதலமைச்சருக்கு மனு – தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களின் போராட்டத்தால் பரபரப்பு ;
தேவகோட்டையில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள், ரத்தத்தில் கையெழுத்திட்டு, முதலமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்துறை கிராம உதவியாளர்களுக்கும், அலுவலக உதவியாளர்களுக்கும் இணையான ஊதியம் வழங்க வேண்டும்…
Read More » -
100 நாள் வேலை திட்டத்தில் 400 கோடி ரூபாய் ஊழல்- எம் பி கனிமொழியின் குற்றசாட்டால் பரபரப்பு !!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 400 கோடி ரூபாய் ஊழல் சிங்கம்புணரி சிங்கம்புணரியில் விடியலை நோக்கி பிரச்சாரக்கூட்டத்தல் கனிமொழி எம்பி குற்றச்சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில்…
Read More » -
2021-ம் ஆண்டில் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம்
பாஜகவின் தற்போது வளர்ச்சி தொடர்ந்தால் இனிமேல், திமுகவினருக்கு வேட்புமனு தாக்கல் செய்யவே ஆட்கள் இருக்காது என்று காரைக்குடியில் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம்…
Read More » -
விவசாயிகளுக்கு ஆதரவாக சிறுவர் சிறுமியர் ஆர்ப்பாட்டம்;
சிவகங்கையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இஸ்லாமிய சிறுவர் சிறுமியர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சிவகங்கையில் நேரு பஜாரில் உள்ள வாலாஜா நவாப்…
Read More » -
“அயன்” பட பாணியில் சாக்கடையில் தேடிய லஞ்ச ஒழிப்பு போலீசார்..
சிவகங்கையில் சுகாதார நலப்பணிகள் துறையின் இணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் என தீவிர சோதனை மேற்கொண்டனர். சிவகங்கையில் சுகாதார நலப்பணிகள் துறையின் இணை…
Read More » -
மகள் கண்முன்னே தாய் வெட்டி படுகொலை ;
சிவகங்கையில் மகள் கண் முன்னே மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஜித் ரோடு பகுதியை சேர்ந்தவர் பஞ்சு.…
Read More » -
மன நலம் பாதித்த 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டுகாரர் ;
மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டுக்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லங்குடி புதூர்…
Read More » -
சேலையில் சுற்றப்பட்டு கிடந்த பெண் எலும்புக்கூடு -அதிர்ச்சியில் கிராம மக்கள் ;
சிவகங்கை அருகே 100 நாள் வேலையின்போது சேலையில் சுற்றப்பட்ட நிலையில் பெண்ணின் எழும்புகூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தில் 100 நாள்…
Read More »