தென்காசி
-
ரஜினிகாந்த் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று முதல்வர் ஆவார்-இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி.
வேளாண் சட்டத்திற்கு எதிராக திமுக தலைமையில் நாளை நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் திமுக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழக அரசு…
Read More » -
குற்றவாளியை பிடிக்க சென்ற போலீசாருக்கு அரிவாள் வெட்டு;
தென்காசி அருகே திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடிக்க சென்ற போலீசை அரிவாளால் வெட்டி விட்டு குற்றவாளி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு திருட்டு வழக்கில்…
Read More » -
தென்காசி அருகே முயலை சமைத்து சாப்பிட்ட 4 பேர் கைது…
தென்காசி அருகே முயலை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள ஈச்சம்பொட்டல்புதூர் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் முயல்…
Read More » -
விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை!!!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் குடும்ப பிரச்சனை காரணமாக ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் லட்சுமியாபுரத்தை சேர்ந்த இசக்கி முத்து கடந்த…
Read More » -
காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது;
தென்காசியில் வரலாற்று சிறப்புமிக்க காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி…
Read More » -
லாரியில் கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தென்காசி அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 15 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரசிகாமணி பகுதியில்…
Read More » -
குண்டாறு அணைகள் நிரம்பியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…….
தென்காசியில் உள்ள அடவிநயினார் கோவில் மற்றும் குண்டாறு அணைகள் நிரம்பியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதிகளில் கடந்த…
Read More » -
தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது…..
தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.…
Read More » -
பெற்ற குழந்தையை எரித்து கொன்ற திருமணம் ஆகாத இளம்பெண் – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள திரையரங்கு வளாகத்தில் குழந்தை ஒன்று எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் சங்கரன்கோவில்…
Read More » -
காவல் நிலையம் முன்பு கள்ளக் காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த கள்ளக்காதலன்!
மகளிர் காவல் நிலையம் முன்பு கள்ளக் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய கள்ளக் காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம்…
Read More »