தஞ்சாவூர்
-
ரஜினி கமல் கூட்டணி- இது ஒரு அரசியல் படம் சீமான் விமர்சனம் ;
ரஜினி கமல் கூட்டணி வைப்பதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை நாங்கள் அதையும் மாற்றுவோம் தஞ்சையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ரஜினியும் கமலும் இணைவதில்…
Read More » -
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர்-காதலிக்க மறுத்தால் வெறி செயல் ;
தஞ்சை அருகே, ஓடும் பேருந்தில் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த, கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த நடுக்காவேரி பகுதியை சேர்ந்த ஆஷா…
Read More » -
எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்ற காவல்துறை உதவி ஆய்வாளர்;
தஞ்சையில் காவல்துறை உதவி ஆய்வாளர் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை காவல் நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர்…
Read More » -
நாயிக்கு வளைகாப்பு- புத்தாடை அணிவித்து, மஞ்சள்,குங்குமம் வைத்து வளையல்கள் மாட்டி செல்லப் பிராணிக்கு அலங்கரிப்பு
தஞ்சையில் செல்லப் பிராணியான நாயிக்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு சொந்த, பந்தங்களை அழைத்து, வளையல்கள் அணிவித்து, வளைகாப்பு நடத்துவது…
Read More » -
பாஜக பிரமுகர் நாகராஜ் மீது PFI அமைப்பு போலீசில் புகார்!
மதநல்லிணத்துக்கு எதிராக பேசியதாக பாஜகவைச் சேர்ந்த ஜி.கே. நாகராஜ் மீது மயிலாடுதுறை காவல்துறை எஸ்பியிடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் விவசாய…
Read More » -
விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் தஞ்சை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்;
தஞ்சையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் தஞ்சை ரயில் நிலையம் முன்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த ஒரு…
Read More » -
கமலா ஹாரிஸ் வெற்றி பெற குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில்…
Read More » -
விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை தடையின்றி கொள்முதல் செய்ய வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தஞ்சையில் உரிய முன்னேற்பாடுகள் செய்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…
Read More » -
தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1000கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம்;
தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1000கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம், ஆயிரம் கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று…
Read More » -
சம்பா சாகுபடிக்காக நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம்-பழைய முறைப்படி எருதுகளை ஏரில் பூட்டி உழவுப் பணி;
தஞ்சை மாவட்டத்தில் பாரம்பரிய முறைப்படி பாட்டு பாடியும் நடனமாடியும் விவசாயிகள் நடவு பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான பணிகள் முழு வீச்சில்…
Read More »