தர்மபுரி
-
தேர்தல் பரப்புரையில் நெகிழ்ச்சி-கண் கலங்கிய கனிமொழி;
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சமுதாயத்தில் மறுக்கப்படுவதாக கண்ணீர் விட்டு அழுத தாழ்த்தப்பட்ட பெண்களை திமுக எம்.பி கனிமொழி கட்டி தழுவிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பென்னாகரத்தில்…
Read More » -
சிறையில் இருந்து சசிகலா வெளியே வருகிறார்… அதிமுகவை அவர் மீட்டெடுப்பார்…
சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளியே வந்தவுடன் அதிமுகவை மீட்டெடுப்பார் என அம்மா மக்ககள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தருமபுரியில்…
Read More » -
மனைவியை அடித்தே கொன்ற காவல் உதவி ஆய்வாளர் – ரகசியமாக சடலத்தை எரிக்க முயன்றதால் உறவினர்கள் புகார் ;
தருமபுரி மாவட்டம் வெண்ணம்பட்டி அருகே மனைவியை அடித்துக் கொன்று காவல் உதவி ஆய்வாளர் ரகசியமாக சடலத்தை எரிக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி பகுதியில்…
Read More » -
தருமபுரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆட்சியர்கள் பொறுப்பேற்பு;
தமிழக அரசு இடமாற்றம் செய்த 3 மாவட்ட ஆட்சியர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். பல மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி…
Read More » -
தொடர் மழை எதிரொலி – ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதோடு, தமிழக எல்லையான ஒகேனக்கல் காவிரி…
Read More » -
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தலில் மோசடி செய்யலாம் என வீடியோ வெளியிட்ட விஞ்ஞானி கைது.!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல்களில் முறைகேடு நடைபெற்று வருவதாக தொடர்ந்து சமூகவலைதளங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் முறைகேடுகள்…
Read More » -
மகள்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த 4 இளைஞர்கள் – தந்தை அதிரடி நடவடிக்கை
தருமபுரி அடுத்த ஏ-கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு இரண்டு பெண்கள் குழந்தைகள் உள்ளனர். இதே கிராமத்தில், கோவிந்தன் (35), விஷ்ணு (23), வெங்கடேஷ்(28), தேவராஜ்(22) ஆகியோர்…
Read More » -
போலீஸ் விசாரணைக்கு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி – தருமபுரியில் அதிர்ச்சி சம்பவம்
தருமபுரி காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (30). கார்பெண்டர் வேலை பார்க்கும் இவரது கணவர் செல்வராஜ், அண்மையில் 2-வது திருமணம் செய்து கொண்டார். கணவர்…
Read More » -
காதல் கணவர் மாமனாரால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஒட்டர்திண்ணை கிராமத்தை சேர்ந்த மாதேவன் என்பவரின் மகன் விஜய்(23). இவர், ராஜேஸ்வரி (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் வீட்டை…
Read More » -
தமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை??- அதிர்ச்சி சம்பவம்
பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தருமபுரி மாவட்டம் ஓட்டர்திண்ணை கிராமத்தை சேர்ந்தவர் விஜி,…
Read More »