தேனி
-
தமிழகத்தில் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் – மார்ச் 14-ம் தேதி திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு;
மார்ச் 14-ம் தேதி திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
காதலர் தினத்தை எதிர்க்கும் வகையில் தாலி மாலையுடன் உலா வந்த இந்து முன்னணியினர் – பதற்றத்தில் பதறி அடித்து ஓடிய காதலர்களால் பரபரப்பு ;
காதலர் தினத்தை எதிர்க்கும் வகையில் வைகை அணை பூங்காவிற்குள் இந்து முன்னணியினர் தாலி மாலையுடன் உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் …
Read More » -
17 வயது சிறுமி குழந்தை பெற்றவுடன் இறந்த நிலையில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது;
போடி அருகே நாகலாபுரத்தில் 17 வயது சிறுமி கடந்த 2ஆம் தேதி குழந்தை பெற்றவுடன் இறந்த சூழ்நிலையில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போடி நாகலாபுரத்தை சேர்ந்த…
Read More » -
தேனியில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் சேவை -மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அறிவிப்பு ;
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது தொடங்கப்பட்ட மதுரை-போடி மீட்டர்கேஜ் ரயில் பாதை அகலபாதையாக மாற்ற கடந்த 2009ம் ஆண்டு ரயில்சேவை நிறுத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற…
Read More » -
கர்ப்பிணி மனைவியின் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்திய கொடூரன்! சாகும் வரை தூக்கிலிட நீதிபதி அதிரடி உத்தரவு ;
கர்ப்பிணி மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த கணவருக்கு சாகும் வரை தூக்கில் போட நீதிபதி அதிரடி உத்தரவு .தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சுரேஷ் அவரது…
Read More » -
பள்ளிக்கு சென்ற சிறுமியை மடக்கி பாலியல் தொந்தரவு கொடுத்த லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது ;
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் என்பவருடைய 14 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து…
Read More » -
8 மாதங்களுக்கு பின்னர் வைகை அணை பூங்கா திறப்பு;
கொரோனா பாதிப்பு- காரணமாக தேனி மாவட்டம், வைகை அணை பூங்கா கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் பாதிப்பு குறைந்த நிலையில்…
Read More » -
தமிழகத்தில் அ.தி.மு.க.வை எதிர்த்து நிற்கிற சக்தி யாருக்கும் கிடையாது!!!
தமிழகத்தில் அ.தி.மு.க.வை எதிர்க்கும் சக்தி யாருக்கும் கிடையாது என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…
Read More »