திருவள்ளூர்
-
குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நடிகைக்கு பாலியல் தொல்லை – தயாரிப்பாளர் உட்பட ஏழு பேர் மீது நடிகை போலீசில் புகார் ;
நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தயாரிப்பாளர் தயாரிப்பாளர் உட்பட ஏழு பேர் மீது நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை…
Read More » -
திருமணம் செய்ய சொல்லி காதலனை மிரட்டிய காதலி- டார்ச்சர் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலன்;
குன்றத்தூரில் காதலியின் நடத்தை சரி இல்லை என்று விலகிய காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என டார்ச்சர் செய்ததால் காதலன் தூக்கு போட்டு தற்கொலை. குன்றத்தூர், சிவன்…
Read More » -
பட்ட பகலில் மகள் கண் முன்னே தாயை அடித்தே கொலை செய்த இரண்டாவது கணவன் கைது;
ஆவடி மேல்பாக்கம் கிராமத்தில் பட்டப்பகலில் வீட்டில் நடந்த பயங்கர கொலை முதல் மனைவியுடன் உறவை துண்டிக்க கோரி நடந்த தகராறில், 2 வது மனைவியை கணவன் அடித்து…
Read More » -
கோழிப்பண்ணையில் கொத்தடிமையாக இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 13 பேர் மீட்பு ;
திருத்தணி அருகே, முயல் மற்றும் கோழி வளர்க்கும் பண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த 13 பேரை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கூடல்வாடி கிராமத்தில்,…
Read More » -
கடன் கேட்டு வந்த பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் உட்பட இருவர் கைது ;
செங்குன்றம் கற்பகாம்பாள் நகர் கட்டபொம்மன் தெருவில் வசிப்பவர் கேசவன் அவரது மனைவி வீரம்மாள் மாதவரம் பகுதியை சேர்ந்தவர் ரேகா இவரும் வீரம்மாளும் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்ததால் இருவருக்கும்…
Read More » -
பாலியல் தொந்தரவு- ஆள் செட் செய்து கொலை செய்ததாக பெண் கைது ;
திருவள்ளூர் அருகே டிரைவர் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் பெண் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தினைச் சேர்ந்த ஓட்டுநர்…
Read More » -
வேல் யாத்திரை – மலுப்பல் பதில் கூறி நடையை கட்டிய அமைச்சர் ஆர் பி உதயகுமார் ;
வேல் யாத்திரை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழகத்தில் அனைவரும் அனைத்து இடங்களுக்கும் செல்ல அனுமதி உள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மலுப்பலாக பதில் கூறினார். திருத்தணி…
Read More » -
மாணவர்களை குறி வைத்து கஞ்சா சப்ளை !!! ஒன்றை கிலோ கஞ்சாவோடு வாலிபர் கைது;
மாதவரத்தில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாதவரம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது அதன்பேரில் மாதவரம் பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.அப்போது…
Read More » -
கொலை குற்றவாளி கொடூரமாக கொலை!!!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் கொலை குற்றவாளி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். அயப்பாக்கம் அடுத்த அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த பாண்டியன் என்பவர் கட்டுமான பணிகளை ஒப்பந்த அடிப்படையில்…
Read More »