திருப்பத்தூர்
-
மனைவியின் நடத்தையில் சந்தேகம்- கழுத்தறுத்து கொலை செய்த கணவன் போலீசில் சரண் ;
திருப்பத்தூர் அருகே மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஓமகுப்பம் ஏரி அருகே பள்ளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி…
Read More » -
அரசு சுவற்றில் சுய விளம்பர சுவரொட்டியை ஒட்டிய எம்.எல்.ஏ !!!
திருப்பத்தூரில் எச்சரிக்கையை மீறி அரசு சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விளம்பர போஸ்டர்களால் அலங்கோலமாக காணப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது சுத்தம் செய்யப்பட்டு,…
Read More » -
மரண போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி !
ஜோலார்பேட்டை அருகே குடிபோதையில் கூலி தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பார்சல் பகுதியை சேர்ந்தவர் அழகேசன்.…
Read More » -
ஒரு வருடமாக குடி நீர் கிடைக்காத கிராம மக்கள் – விரக்தியில் சாலையை மறித்ததால் பரபரப்பு;
திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடம் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அச்சமங்கலம் ஆண்டிவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த…
Read More » -
வால் இல்லாமல் பிறந்த கன்றுக்குட்டி … கூட்டம் கூட்டமாக பார்த்து செல்லும் கிராம மக்கள்
ஆம்பூர் அருகே வால் இல்லாமல் பிறந்த கன்றுகுட்டி ஆச்சிரியத்துடன் பார்த்து செல்லும் கிராம மக்கள்…. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர்…
Read More » -
ஓடும் பேருந்தில் நகைகளை திருடி தப்பிக்க முயன்ற மூன்று பெண்கள் கைது ;
வாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் நகைகளை திருடி தப்பிக்க முயன்றார் மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கசாவடி பகுதியில்…
Read More » -
80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற 62 வயது முதியவர் கைது
திருப்பத்தூரில் 80 வயது மூதாட்டியை, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 62 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகம்மாள். கணவன்…
Read More » -
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சர்க்கரை ஆலையை தொடர்ந்து…
Read More » -
திருமண நிகழ்ச்சியில் பாட்டு பாடி அசத்திய அமைச்சர் வீரமணி;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அதிமுக நகர கழக இணைச் செயலாளரும் கூட்டுறவு சங்க துணை தலைவருமான லலிதா அன்பரசன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்…
Read More »