திருப்பூர்
-
அதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் அதிமுக அரசால் இழுத்தடிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டி உள்ளார். திருப்பூரில் காணொலி காட்சி மூலம் தமிழகம் மீட்டெடுப்போம் என்ற தலைப்பில்…
Read More » -
நிவர் புயல் கரையை கடந்தும் தொடரும் மழை ;
நிவர் புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், கூவத்தூர், கல்பாக்கம், கிழக்கு கடற்கரைச் சாலை…
Read More » -
பாஜகவின் வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தடி யாத்திரை-போலீசாருக்கும், பெரியாரிய உணர்வாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு
திருப்பூரில் பாஜகவின் வேல் யாத்திரை பொதுக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் தடி ஊர்வலம் நடத்திய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் பாஜகவின்…
Read More » -
சானிபவுடர் கொடுத்து குழந்தையை கொலை செய்து தாயும் தற்கொலை முயற்சி
ஒரு வயது பெண் குழந்தைக்கு சானிபவுடர் கொடுத்து கொன்று விட்டு, தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து பெரியாயிபாளையம் அம்பேத்கர்…
Read More » -
குளிக்க சென்ற அண்ணன் தம்பி கால்வாயில் மூழ்கி பலி;
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே வள்ளியம்மாள் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் .இவரது மகன்கள் சஞ்சய்( வயது 15) மற்றும் ஆகாஷ் ( வயது 9 ) இவர்கள் …
Read More » -
போலி செயலி மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவில் ரூ.20 லட்சம் மோசடி
ரயில்வே டிக்கெட்டுகளுக்கான தட்கல் முன் பதிவுக்காக 2 போலியான செயலியை உருவாக்கி இளைஞர் ஒருவர் 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடான…
Read More » -
தாமரையை பறிக்க போட்டி -குளத்தில் மூழ்கி கூலித் தொழிலாளி பலி!
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் வேடி வட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் ஆட்டோ ஓட்டுநரான இவர்அருகிலிருந்த குளத்தில் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு குளித்து ஆட்டம் போட்டதாக…
Read More » -
எட்டி பார்த்தபோது 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பெண் – திருப்பூரில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே காந்திஜி நகர் பகுதியை சேர்ந்த கந்தையா. இவரது மகள் கலா, அங்குள்ள அரசு நடுநிலை பள்ளி அருகே 70 அடி ஆழம்…
Read More » -
அமைச்சரின் உதவியாளர் காரில் கடத்தல் – சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணனின் சட்டமன்ற அலுவலகம் திருப்பூர் மாவட்டம் உடுமலை அன்சாரி வீதியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் அமைச்சரின் உதவியாளர்கள் இருந்துள்ளனர். இந்தநிலையில்,…
Read More » -
விரைவில் 2ஜி வழக்கின் தீர்ப்பு – 2 எம்.பி.க்கள் பதவி இழப்பார்கள்… இடைத்தேர்தல் நடக்கும் – எச்.ராஜா தகவல்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த திருமுருகன் பூண்டியில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் பாரதிய…
Read More »