திருச்சி
-
சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை – உயிருடன் மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதி ;
திருச்சியில் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் குழந்தையை ஈவு, இரக்கமின்றி சாக்குமூட்டையில் கட்டி வீசி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி விமான நிலையம்…
Read More » -
தமிழக அரசு வெற்றி நடைபோடவில்லை,இது தள்ளாடும் அரசாக தான் உள்ளது- டி டி வி தினகரன் விமர்சனம் ;
தமிழக அரசு வெற்றி நடைபோடவில்லை,இது தள்ளாடும் அரசாக தான் உள்ளது,மக்கள் நல திட்டங்கள் மக்களுக்கு சேரவில்லை அதனால் தான் விளம்பரம் செய்கிறார்கள் என டி.டி.வி தினகரன்…
Read More » -
சேலை துணியில் ஊஞ்சலாடிய சிறுவனின் கழுத்தை சுற்றி சேலை இறுக்கியதில் பரிதாப பலி – பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சிறுவனின் தாயார் கண்ணீருடன் வேண்டுகோள் ;
சேலை துணியில் ஊஞ்சலாடிய 10 வயது சிறுவன் கழுத்து இறுக்கி உயிரழந்த சோகம் – குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சிறுவனின் தாயார்…
Read More » -
மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு-தமிழகத்தில் பா.ஜ.கவின் திட்டம் எடுபடாது கே.என் நேரு அதிரடி;
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது, இதில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,மாநகர செயலாளர் அன்பழகன்…
Read More » -
68 வயதான மூதாட்டியை தீர்த்துக்கட்டி சடலத்துடன் உல்லாசம் – கஞ்சா சிறுவன் கைது
தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் அதிகமாக காணப்படுவதால், பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வரும் நிலையில், திருச்சி துவரக்குறிச்சி அருகே, 68…
Read More » -
முத்தரையர் சங்க நிர்வாகியை அரிவாலுடன் விரட்டிய கும்பல் – சரமாரி வெட்டு, படுகாயம்!
திருச்சியில் பட்டப்பகலில் முத்தரையர் சங்க வழக்கறிஞரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாந்தாபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரன்…
Read More » -
மாடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு துப்பாக்கி சூடு ;
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள வீரமலை அடிவாரப்பகுதியில் இந்திய இராணுவம் மற்றும் இந்தோ- திபெத்திய எல்லைப் படை வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி…
Read More » -
நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு திறக்கப்பட்ட காந்தி மார்க்கெட்!
திருச்சி காந்தி மார்க்கெட் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட காந்தி மார்க்கெட் பொன்மலை…
Read More » -
டேய் பிச்சுமணி..பழைய லாரிய திருடறதுக்காடா இவ்வளவு பெரிய கலகம்..சினிமாவை விஞ்சிய சம்பவம்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கடத்தி செல்லப்பட்ட லாரியை சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்த போலீசாரின் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டை அள்ளிவருகிறது. திருச்சி மாவட்டம்…
Read More » -
விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டதால் தாய் – மகன் தற்கொலை !
திருச்சி அருகே தாய், மகன் தற்கொலை செய்து கொண்டசம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நச்சுலூர் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மா. இவர் தனது மகன் ரமேஷ்…
Read More »