உலகம்
-
துப்பாக்கி முனையில் 300 பள்ளி மாணவிகள் கடத்தல்…
துப்பாக்கி முனையில் 300 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவம் நைஜீரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ.எஸ், பண்டிட்ஸ், போகோ ஹராம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்கள்…
Read More » -
வைர வியாபாரி நிரவ் மோடி மீதான வங்கி கடன் மோசடி வழக்கு- லண்டன் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு ;
வங்கி கடன் மோசடி வழக்கில், லண்டனில் கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடியை, நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட…
Read More » -
செவ்வாய் கிரகத்தின் சத்தம் எப்படி இருக்கும்? – ஆடியோ + வீடியோவை வெளியிட்டது நாசா ;
செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் விண்கலம் பதிவு செய்து அனுப்பிய ஆடியோவுடன் கூடிய வீடியோ பதிவு ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ்…
Read More » -
நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமானத்தின் என்ஜின்- விமானியின் சாமர்த்தியத்தால் உயிரிழப்புகள் தவிர்ப்பு;
அமெரிக்காவில் 231 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்துச் சிதறியதால் பதற்றம் ஏற்பட்டது. அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்…
Read More » -
மஞ்சள் நிற பென்குயின்…இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே
உலகிலேயே முதல்முறையாக மஞ்சள் நிற பெண்குயின் கண்டறியப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு புகைப்பட கலைஞர் யுவெஸ் ஆடம் மற்றும் அவரது குழுவினர்…
Read More » -
ஊரடங்கை மீறிய பெண்…. முத்தம் கொடுக்கச் சொன்ன காவல்துறை அதிகாரி
பெரு நாட்டில் ஊரடங்கை மீறிய பெண்ணை முத்தம் கொடுக்கச் சொன்ன காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார். தென அமெரிக்க நாடான பெருவில் உருமாறிய கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன்…
Read More » -
செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் – இந்திய பெண்ணுக்கு குவியும் பாராட்டு
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் விண்கலத்தின் பயணத்திற்கு இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் சுவாதி மோகனுக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள்…
Read More » -
‘என் கர்ப்பத்துக்கு காரணம் காற்று தான்…உடலுறவு இல்லை’ – போலீசாரை அதிரவைத்த இந்தோனேஷிய பெண்
தான் காற்றினால் கர்ப்பம் தரித்ததாக கூறிய பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் இந்தோனேஷியாவில் அரங்கேறியுள்ளது. இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள சியாஜூர் நகரைச் சேர்ந்த…
Read More » -
”இந்த முறை மலாலா மீதான குறி நிச்சயம் தப்பாது” – பயங்கரவாதி மீண்டும் மிரட்டல்
பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கைச்…
Read More » -
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி – ஒரு மணி நேரத்தில் மீட்பு – வீடியோ உள்ளே
சிரியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை ஒரு மணி நேரத்தில் மீட்ட மீட்பு படை குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சிரியாவின் அல்பாப் நகரில் சுமையா என்ற…
Read More »