இளவரசர் பிலிப்பின் உடல் வருகிற 17ம் தேதி நல்லடக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இறுதி ஊர்வலத்திற்கு பின் அவரது உடல் பாதுகாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் இளவரசரும், எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் கடந்த 9ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையொட்டி பிரிட்டனில் 8 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இவருக்கு வருகிற...
கொரோனா ஊரடங்கை மீறியதற்காக பிரதமருக்கு பெரும் தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதோடு, கடும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அதேவகையில் ஐரோப்பிய நாடான நார்வேயில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு பொதுநிகழ்ச்சியில் அதிகபட்சம் 10 பேருக்கு...
மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு, ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இறுதி சடங்கு நிகழ்வுகள் அனைத்தும் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும். மேலும் ஏப்ரல் 17-ம் தேதி மாலை 3 மணிக்கு இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிட மவுன அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இறுதி சடங்கு நிகழ்வில்...
பாகிஸ்தானில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான இளைஞர் ஒருவர், தனது குடும்ப உறுப்பினர் உட்பட 4 பேரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் லாகூர் அருகே குடும்பத்துடன் வசித்து வருபவன் பிலால். இவனுக்கு போதைப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பப்ஜி விளையாட்டுக்கும் அடிமையாகி உள்ளான். குடும்பத்தினர் பலமுறை அந்த விளையாட்டை விட்டு...
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உண்டானது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சில இடங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு...
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறன. இதனை கட்டுப்படுத்தக்கோரி, சமூக ஆர்வலர்கள் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், துப்பாக்கிகளுக்கு...
ஆன்லைன் சந்தை விதிமுறைகளை மீறியதற்காக பிரபல ஆன்லைன் சந்தை நிறுவனத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
சீன வங்கி மற்றும் தொழில்முறை அமைப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரபல அலிபாபா நிறுவன தலைவர் ஜாக் மா மீது சீன அரசாங்கம் கடுங்கோபத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் சந்தை விதிமுறைகளை...
கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ல் தொடங்க இருக்கும் நிலையில், கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஜப்பானில் மார்ச் முதல் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் உள்ளது. ஜனவரி மாதம் தொடங்கிய அவசரநிலையை குறைத்தவுடன் இந்த அதிகரிப்பு காணப்பட்டது.
அவசரநிலை நீக்கப்பட்டு 3 வாரங்களே ஆன...
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் மறைவிற்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில், இளவரசராக நெடுங்காலம் சேவை ஆற்றியவர் இளவரசர் பிலிப். இவர் நேற்று தனது 99 வயதில் உடல்நலம் குன்றி காலமானார்.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டது. இந்தநிலையில் இளவரசர் பிலிப் மறைவுக்கு இந்திய...
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் அந்நாட்டின் மன்னருமான பிலிப்(வயது 99) கடந்த 2017ம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார்.
வயது மூப்பு காரணமாக அவருக்கு உடல்நலத்தில் குறைவு ஏற்பட்டது, தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மன்னர் பிலிப், விண்ட்சர் கோட்டையில் ஓய்வெடுத்துக் வந்தார்.
இந்த நிலையில், இன்று மன்னர் பிலிப் வின்ஸ்டர் கேசில்...
சென்னையில் சைக்கிள் டியூஷனுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி, ரத்த காயங்களுடன் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நேரு நகரை சேர்ந்தவர்...