இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் அந்நாட்டின் மன்னருமான பிலிப்(வயது 99) கடந்த 2017ம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார்.
வயது மூப்பு காரணமாக அவருக்கு உடல்நலத்தில் குறைவு ஏற்பட்டது, தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மன்னர் பிலிப், விண்ட்சர் கோட்டையில் ஓய்வெடுத்துக் வந்தார்.
இந்த நிலையில், இன்று மன்னர் பிலிப் வின்ஸ்டர் கேசில்...
இந்தோனேஷியாவில் ஒரே ஊரில் இரண்டு இடத்தில் வெவ்வேறு திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.
இந்த திருமண நிகழ்ச்சியில் ஒரு இடத்திற்கு வர வேண்டிய மாப்பிள்ளை வேறு ஒரு திருமணம் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்
இதற்கிடையே மணப்பெண் அலங்காரம் செய்து கொண்டிருந்ததால் அவர் மாப்பிள்ளையை கவனிக்கவில்லை என கூறப்படுகிறது
அங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் அட்ரஸ் மாறி வந்தவரை மாப்பிள்ளை என நினைத்திருந்தனர்.
ஆனால்...
அமெரிக்க வாழ் இந்திய தம்பதியினர் வீட்டில் மர்மமான முறையில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகராஷ்டிராவை சேர்ந்தவர் பரத் ருத்ராவர். அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆர்த்தி. இருவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களிலேயே பரத்,...
ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் எந்த விதி மீறலும் இல்லை என்று பிரான்சின் டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என்ற வீதத்தில், 126 விமானங்கள் வாங்க பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
ஆனால், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி பிரதமரானதும், ஒரு...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கைவிரலில் நகங்களை வளர்த்துள்ள சம்பவம் காண்போரை ஆச்சியரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கின்னஸ் உலக சாதனை பக்கத்தை பின்பற்றுபவர்கள் உலகளவில் பலவிதமான சாதனைகளைப் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் சற்று வித்தியாசமாகவே உள்ளது என்று தான் கூற வேண்டும்
உலகிலேயே மிக நீளமான கைவிரல் நகங்களைகளை...
கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஒருவரை கைது செய்த இலங்கை அரசு, இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில், கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, மக்கள் தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று தேவாலயங்கள் மற்றும் இரு நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடித்து 11...
திருமதி இலங்கை பட்டம் வென்ற அழகியிடம் இருந்து சில நிமிடங்களிலேயே அந்த கிரீடம் பறிக்கப்பட்ட தகவல் வைரலான நிலையில், அப்பட்டம் மீண்டும் அவருக்கே வழங்கப்பட்டது.
இலங்கையில் மணமானவர்களுக்கான அழகிப்போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படுவதுண்டு. அந்த வகையில் தலைநகர் கொழும்புவில் இந்த ஆண்டுக்கான ‘திருமதி இலங்கை’ என்ற அழகிப்போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியானது கடந்த 4ம் தேதி...
தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என வடகொரியா அதிபர் அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் இருக்கும் நாடான வடகொரியா சர்வாதிகார ஆட்சிக்கு பெயர் போனது. ஏதேனும் தவறு நிகழ்ந்தால் உடனடியாக நாடு கடத்தல் அல்லது மரண தண்டனை தான் அங்கு தீர்ப்பாக எழுதப்படும். எப்போதும் தனித்தே இயங்கும் வடகொரியா கொரோனா விஷயத்தில் மட்டும்...
18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் 2வது அலை மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் இதனை தடுக்க விழிப்புடன் செயல்பட்டு வருகின்றன. வல்லரசு நாடான அமெரிக்காவில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில்,...
செவ்வாயில் வானவில் தோன்றுவது போல் வெளியான புகைப்படத்திற்கு நாசா விளக்கம் அளித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக பெர்சவரன்ஸ் ரோவரை நாசா அனுப்பியுள்ளது. 7 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி கால் பதித்தது.
செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வு பணிகளை துவங்கியுள்ள பெர்சவரன்ஸ்...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே யுகாதி பண்டிக்கைக்கு விருந்துக்கு வந்த கர்ப்பிணி மகளை தந்தையே நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை...