டாஸ்மாக்கில் கூடுதலாக பணம் கேட்கும் விற்பனையாளர்... வைரலாகும் வீடியோ...

அரசு மதுபான கடையில் மது பிரியரிடம் மது பாட்டிலுக்கு கூடுதலாகா  பணம் கேட்டு விற்பனையாளர் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

டாஸ்மாக்கில் கூடுதலாக பணம் கேட்கும் விற்பனையாளர்... வைரலாகும் வீடியோ...

கடலூர் மாவட்டம் வேப்பூர் டாஸ்மாக் கடைக்கு மது  வாங்க சென்றுள்ளார். அந்த  கடையின் விற்பனையாளர் மது பாட்டிலுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் கேட்டுள்ளார். ஆனால் மது பிரியர் மது பாட்டிலில் உள்ள விலையை மட்டுமே தருவேன் எனக் கூறியதுடன், எம்.ஆர்.பி. விலையை விட ஏன் கூடுதலாக வசூலிக்க என்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

இதனை அடுத்து விற்பனையாளருக்கு மதிப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் பணம் தராத மது பிரியருக்கு  விற்பனையாளர் மது பாட்டில் தர மறுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.