மறைந்த நடிகர் திலீப் குமாருக்கு வித்தியாசமான முறையில் இரங்கல் தெரிவித்த அமுல் நிறுவனம்

பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் மறைவுக்கு அமுல், கிராபிக்ஸ் வகையிலான புகைப்படத்தை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளது.

மறைந்த  நடிகர் திலீப் குமாருக்கு  வித்தியாசமான முறையில் இரங்கல் தெரிவித்த அமுல் நிறுவனம்

பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் மறைவுக்கு அமுல், கிராபிக்ஸ் வகையிலான புகைப்படத்தை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளது.

 98 வயதான திலீப் குமார், உடல்நலம் குன்றி நேற்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் அமுல் நிறுவனம் தனது பாணியில் இரங்கல் தெரிவித்து பலரையும் கவர்ந்துள்ளது.

Image posted on Instagram by Amul.

அந்நிறுவனம் வெளியிட்ட வெள்ளை கருப்பு - வெள்ளை நிற கிராம்பிக்ஸ் புகைப்படத்தில், திலீப் குமார் நடித்திருந்த கதாப்பாத்திரங்களுடன், அந்த கதாப்பாத்திரத்தின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.