பத்தி கிட்டு எரியும் அழகில் அசத்தும் அபர்ணா பாலமுரளி!

நிறங்கள் மாறா பூவாய் அபர்ணா பாலமுரளி அழகில் மெய் மறந்த ரசிகர்கள்.

பத்தி கிட்டு எரியும் அழகில் அசத்தும் அபர்ணா பாலமுரளி!
ஜிவி பிரகாஷின் சர்வம் தாள மயம் படத்தில் நாயகியாக நடித்த இவர் சூர்யாவின் சூரரைப் போற்று  சூரரைப் போற்று படத்தில் பொம்மியாக நடித்து ரசிகர்களை தனது அபார நடிப்பால் ரசிக்கவைத்தார் அபர்ணா பாலமுரளி. அட அது ஏங்க பொம்மியை போலவே பொண்டாட்டி வேணும் என இளைஞர்களை திக்குமுக்காடவைத்தார்.

 
இந்நிலையில், நேற்று இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

 
ஓவியம் போலவே இருக்கும் அபர்ணாவை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். 

பாசத்தால் என்ன நீயும் பதற வைக்குற, பத்தி கிட்டு எரியும் என்ன பாத்து நிக்குற, ஜிகர்தண்டா பார்வையால குளிர வைக்குற தூரம் நின்னே என் மனச மேய வைக்குற அழகில் அசத்தும் அபர்ணா பாலமுரளி!