அப்போ..தாய் லதா செய்ததையே...? இப்போ தனுஷுக்கு ஐஸ்வர்யா செஞ்சிருக்காங்களாம்...? ஷாக்கான ரசிகர்கள்!!

அப்போ..தாய் லதா செய்ததையே...? இப்போ தனுஷுக்கு ஐஸ்வர்யா செஞ்சிருக்காங்களாம்...? ஷாக்கான ரசிகர்கள்!!

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் சமீபத்தில்  பிரியபோவதாக அறிவித்தனர். இவர்கள் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் பிரியபோகிறோம் என்ற அறிக்கையை வெளியிட்டது சினிமா வட்டாரங்களில் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அதேபோல், ஐஸ்வர்யாவின் தந்தையான நடிகர் ரஜினியும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

 

அதற்கு பிறகு  நடிகரும் தந்தையுமான, ரஜினிகாந்த்  ஐஸ்வர்யாவிடம் பேசியதையடுத்து, ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார் என்ற தகவல்கள் வெளியானது. இதனையடுத்து இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் குடுபத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தற்போது ஒரு தகவல் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது நடிகர் தனுஷை, அவரது குடும்பத்தினரிடமிருந்து ஐஸ்வர்யா பிரித்து வைத்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு எந்தவித நல்லதும் செய்யக்கூடாது என்று அவர் ஆர்டர் போட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதேபோன்று தான், நடிகர் ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்த பிறகு லதாவும், இப்படிதான் ரஜினியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டாராம். தற்போது தாயின் வழியை பின்பற்றி தான், மகளும் அதே காரியத்தை செய்ததாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.