நடிகை ஷில்பா ஷெட்டியிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

நடிகை ஷில்பா ஷெட்டியிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

மும்பையில் பெண்களை ஆபாச வீடியோ பதிவு செய்து இணைய செயலியில் பதிவேற்றம் செய்ததாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்தரா கைது செய்யப்பட்டார். அவரிடம் மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், போலீஸ் காவலை 27ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் வங்கி கணக்குகளை வருமானவரித்துறை ஆய்வு செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.