கத்தார்பூர் வழித்தடத்தை திறக்க மத்திய அரசு முடிவு..!!

சீக்கிய மத குரு குருநானக்கின் பிறந்த நாளை முன்னிட்டு கத்தார்பூர் வழித்தடத்தை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கத்தார்பூர் வழித்தடத்தை திறக்க மத்திய அரசு முடிவு..!!

சீக்கிய மத குரு குருநானக்கின் பிறந்த நாளை முன்னிட்டு கத்தார்பூர் வழித்தடத்தை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது கர்தார்பூர். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தனது இறுதிக் காலத்தை இங்குகழித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த குருத்வாராவுக்கு செல்வது என்பது சீக்கியர்களின் கடமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வரும் 19 ஆம் தேதி சீக்கிய மத குரு குருநானக்கில் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சீக்கியர்களின் கோரிக்கையை ஏற்று கத்தார்பூர் வழித்தடத்தை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.