வரும் வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படும்!

டெல்லியில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் திரைப்படங்களை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

வரும் வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படும்!

டெல்லியில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் திரைப்படங்களை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதால் டெல்லியில் நேற்று முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் முன்னோட்ட பணிகள் எஞ்சியுள்ளதால் வரும் வெள்ளிக்கிழமைக்குள் திறக்க திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்கு திறக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை வெள்ளித்திரையில் திரையிட காத்திருக்கின்றனர்.