4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 'குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை' - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 'குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை' - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ராமநாதபுரம் அருகே கீழக்கரை பகுதியில் கடந்த 20 1 1ம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காஜாமுகமது என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, காஜமுகத்துக்கு ரூ. 1. 10 லட்சம் அபராதமும், சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.