கொள்ளையடித்துவிட்டு சாவகாசமாக உலா வரும் திருடன்!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து விட்டு சாவகாசமாக உலா வரும் கொள்ளையர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொள்ளையடித்துவிட்டு சாவகாசமாக உலா வரும் திருடன்!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து விட்டு சாவகாசமாக உலா வரும் கொள்ளையர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அவிநாசி அருகேயுள்ள பழங்கரை கிராமத்தில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ஒரு சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையர்கள் சாவசமாக உலா வரும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. இந்த காட்சிகளை கொண்டு போலீசார் கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.