முகக்கவசம் அணியாமல் சாலையில் நின்ற வயதான தம்பதி: காரை நிறுத்தி முகக்கவசம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்...

சென்னையில் முகக்கவசம் அணியாமல் சாலையில் நின்றவர்களை கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரிலிருந்து கீழே இறங்கி முகக்கவசம் அவசியம் குறித்து விளக்கினார்

முகக்கவசம் அணியாமல் சாலையில் நின்ற வயதான தம்பதி:  காரை நிறுத்தி முகக்கவசம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்...

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கொரோனா பணி கள் தொடர்பா க தனது கொளத்தூர் தொ குதியில் நடைபெற்ற நி கழ்ச்சி களில் கலந்து கொண்டார். அப்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற் கு காரில் சென்றபோது அவரை பார் க் க ஏராளமானோர் சாலையில் இரு ப குதி களிலும் நின்றிருந்தனர். அப்போது வயதான தம்பதியினர் இருவர் மு க் கவசம் அணியாமல் இருந்ததை பார்த்த மு. க.ஸ்டாலின், காரை நிறுத்தத் சொல்லி கீழே இறங் கினார்.அந்த தம்பதி களிடம் நலம் விசாரித்த முதல்வர், பின்னர் அவர் களிடம் மு க் கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். சில மு க் கவசங் களை அவர் களிடம் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு கூறி விட்டு முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.