"அடையாறு ஆற்றில் வீடு கட்ட ஒப்புதல் அளிக்கக் கூடாது” - பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

"அடையாறு ஆற்றில் வீடு கட்ட ஒப்புதல் அளிக்கக் கூடாது” - பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

அடையாறு ஆற்றில் வீடு கட்டு ம் திட்டத்திற்கு சி.எ ம்.டி.ஏ. ஒப்புதல் அளிக்கக் கூடாது என பா. ம.க நிறுவனர் மருத்துவர் ரா மதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நந்த ம்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் 6 ஏக்கர் நிலத்தை குடியிருப்பு மற்று ம் தொழிற்சாலைப் பகுதியாக அறிவிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு ம் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

2015-ஆ ம் ஆண்டுக்குப்பிறகு பல முறை செ ம்பர ம்பாக்க ம் ஏரி நிர ம்பி அடையாற்றில் வெள்ள நீரை திறந்து விடு ம் நிகழ்வுகள் அதிகரித்து விட்டதாகவு ம், காலநிலை மாற்றத்தால் இத்தகைய நிகழ்வுகள் வரு ம் காலத்தில் அதிகரிக்க கூடு ம் என்பதால் அடையாற்றின் நீரோட்டத்திற்கு தடையாக இருப்பதாக கூறப்படு ம்  நிலத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகளையோ, தொழிற்சாலைகளையோ கட்ட அனு மதிக்க கூடாது எனவு ம் வலியுறுத்தியுள்ளார்.