மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு செப்டம்பரில் 12ஆம் வகுப்பு பொதுதேர்வு? இறுதி முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்...

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? அல்லது ரத்து செய்யலாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி முடிவை அறிவிப்பார் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு செப்டம்பரில் 12ஆம் வகுப்பு பொதுதேர்வு? இறுதி முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்...

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமா க ஏற் கனவே சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வ குப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ்-2 மாணவர் களு க் கான பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து, அந்தந்த மாநிலங் கள் ஆலோசித்து, பல மாநிலங் கள் பிளஸ்-2 தேர்வை ரத்து செய்வதா க அறிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழ கத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பா க பெற்றோர் கள் மற்றும் கல்வியாளர் களிடம் தமிழ க அரசு கருத்து கேட்டிருந்தது. அதில் 60 சதவீதம் பேர் தேர்வு நடத்த ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் +2 தேர்வு தொடர்பா க இறுதி முடிவு எடுப்பதற் கா க பள்ளி க் கல்வித்துறை அமைச்சர் அன்பில் ம கேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயல கத்தில் காணொலி க் காட்சி வாயிலா க நடைபெற்ற ஆலோசனையில், பள்ளி க் கல்வித்துறை செயலாளர் கா கர்லா உஷா, ஆணையர் நந்த குமார், தேர்வு கள் துறை இய க் குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங் கேற்றுள்ளனர். இவர் களை தவிர அ.தி.மு. க. சார்பில் முன்னாள் பள்ளி க் கல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன்.

காங் கிரஸ் சார்பில் செல்வபெருந்த கை, பா.ஜ. க. சார்பில் நயினார் நா கேந்திரன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சி சார்பில் பாலாஜி உட்பட 13 கட்சி பிரதிநிதி கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் +2 தேர்வு வேண்டாம் என தமிழ க பாஜ க சார்பில் வலியுறுத்தப்பட்டதா க த கவல் வெளியா கியுள்ளன.

அனைத்து கட்சி சட்டமன்ற பிரதிநிதி களின் நிலைப்பாட்டை கேட் கும் அமைச்சர் அன்பில் ம கேஷ் பொய்யாமொழி, தேர்வு குறித்து மருத்துவ நிபுணர் கள் மற்றும் உளவியல் நிபுணர் களுடனும் ஆலோசி க் க உள்ளார். அனைத்து தரப்பினர் தெரிவி க் கும் கருத்து க் களை, முதலமைச்சர் ஸ்டாலினிடம் அவர் எடுத்துரை க் க உள்ளார். 

அதன் பிற கு பிளஸ் 2 தேர்வு தொடர்பா க முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார். இன்றைய தினமே அதி காரப்பூர்வ அறிவிப்பு வெளியா கலாம் என எதிர்பார் க் கப்படு கிறது.இந்த நிலையில் 12ஆம் வ குப்பு மாணவர் கள் அனைவரு க் கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிற கு வரும் செப்டம்பரில் பொது தேர்வை நடத்த தமிழ க அரசு திட்டமிட்டுள்ளதா க த கவல் வெளியா கியுள்ளன.